7. வாழ்ந்து காட்ட வேண்டுமா? எல்லோரும் நல்லவரே என்று நாம் அடிப்படையாகக் கருதுவது நமது மனநிலையை நல்ல நிலையில் பேணுவதற்கு நல்லது. ஆனாலும் அது உண்மை இல்லை என்பதனைச் சில பேர் நமக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதில் அதீத அக்கறை காட்டுவர். அவர்களது நோக்கம் நல்லதல்ல என்பது எமக்குத் தெளிவாகவே தெரியும் போது...
Tag - நம்பிக்கை
திருவாரூர் இங்க் பிள்ளையார் ஒரு காலத்தில் தியாகேசரைவிடப் பிரபலம். ஆனால் காலம் கடவுளையும் சும்மா விட்டு வைப்பதில்லை. ஆற்று நீரை வாயில் எடுத்து வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்த கண்ணப்ப நாயனாரின் கதையை யாரோ ஒரு பள்ளிக்கூட மாணவன் கேட்டுத்தான் அப்படியொரு நடைமுறையைக் கொண்டு வந்திருக்க வேண்டும். திருவாரூர்...