19. நிதானம் நிம்மதி கொடுக்கும் எருமைகளின் வாழ்க்கை முறையைக் கவனித்தால் அவை புற்களை மேய்வது, பின்னர் ஓய்வெடுத்துக் கொண்டு அசை போடுவது, தேவைப்படும்போது சேற்றில் புரள்வது என்றுதான் இருக்கும். ஓரிடத்தில் இருந்து உணவையோ, நீரையோ தேடி இன்னும் ஓரிடத்திற்குச் செல்லும் போதும் வேகமாகச் செல்வதில்லை. நிதானமாக...
Tag - நிதானம்
9. கருத்துப் பிரசங்கம் பொதுவாக நமது கலாசாரத்தில் மக்கள் மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதற்குத் தமக்கு உரிமை இருப்பதாகவே எண்ணுகிறார்கள். அது யார் கொடுத்தது என்றுதான் புரிவதில்லை. அதனாலேயே பல சிக்கல்களுக்கும் மன உளைச்சல்களுக்கும் மற்றவர்களை உள்ளாக்குகிறார்கள். இப்படித் தலையிடுபவர்களை இரண்டு...