கொல்கத்தாவில் மருத்துவ மாணவர் வல்லுறவுக்குள்ளாகப்பட்டுக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு இந்தியர்களை மீண்டும் வீதிக்கு வந்து போராட வைத்திருக்கிறது. உடற்கூறு ஆய்வறிக்கையின் விவரங்கள் இதைக் கூட்டுப் பாலியல் வல்லுறவுக் கொலை எனச் சுட்டுகின்றன. சம்பவத்தின் கொடூரம் தரும் அச்சுறுத்தலை விட இவ்விவகாரத்தை அரசியல்...
Tag - பிஜேபி
2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசால் அக்னிபாத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய இராணுவத்தின் முப்படைகளிலும் இளைஞர்கள் குறுகிய காலமாக ஒப்பந்த முறையில் பணியில் சேர்வதற்கான திட்டம் இது. இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் ‘அக்னி வீரர்கள்’ என அழைக்கப்படுவார்கள்...
பதிநான்காயிரம் கோடிகள். தென்னாப்பிரிக்க நாடான சுவாசிலாந்து தன் பெயரை எசுவாடினி என்று மாற்றிக்கொள்ளச் செலவான தொகையை வைத்து இந்தியாவுக்குச் செலவாகும் எனக் கணக்கிடப்பட்ட தொகை இது. ஏழைகள் நிறைந்த மத்திய வருவாய் நாடு எசுவாடினி. வளரும் நாடுகளோ அல்லது வளர்ந்த நாடுகளோ இப்படிப் பெயரை மாற்றிக் கொள்ளும்...
பொன் அம்பல மேடை ஏற நான்கு நாள்களுக்கு அனுமதி இல்லை என்று எழுதி வைத்து மீண்டும் செய்தியில் இடம் பிடித்தார்கள் தீட்சிதர்கள். சிதம்பரம் கோயிலில் மூலவர் வீற்றிருப்பது சில அடிகள் உயரத்தில். பொன்னம்பல மேடையில் ஏறினால் மூலவரை அருகே நின்று தரிசிக்கலாம். குறுகிய அளவுள்ள இடம். கூட்டம் அதிகம் வருகையில்...
இருபத்து மூன்று வருடங்களுக்கு முன் நிதிஷ்குமார் முதல் முறை பிகார் முதல்வராகப் பதவியேற்றார். பல ஆண்டுகள் காத்திருந்து நிறைவேறிய கனவு அது. ஒரு வாரம் கூட நீடிக்கவில்லை. ஆர்ஜேடிக்கும் நிதிஷ் கூட்டணி எல்எல்ஏக்களுக்கும் இருந்த வித்தியாசம் ஒரு கை விரல் எண்ணிக்கைக்கும் குறைவே. இருதரப்புமே பெரும்பான்மை...
முதலமைச்சர் ஸ்டாலின் ‘நிர்வாகக் காரணங்களுக்காக’ச் செய்த அமைச்சரவை மாறுதல்களின் உண்மையான காரணங்கள் பற்றிய விவாதங்கள் கடந்த வாரத்தின் ஹைலைட். பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. முதல் முறை எம்எல்ஏ ஆனதும் கிடைத்த அமைச்சர் பதவியால் மகிழ்ச்சியில் இருந்தவர் நிர்வாகத்தில் கோட்டை...
கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி டெல்லியில் நடந்த அதிமுக-பாஜக தலைவர்கள் சந்திப்புக்குப் பிறகு கூட்டணி தொடரும் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர் இரு தரப்பினரும். அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வான பிறகு சேலத்து மாம்பழங்களோடு டெல்லிக்குப் பயணம் செய்து அமித்ஷா மற்றும் நட்டாவை சந்தித்தார்...