Home » ராஜாஜி

Tag - ராஜாஜி

குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 147

147. உடைந்தது காங்கிரஸ் மந்திரிசபையைக் கூட்டி, அவர்கள் ஆதரவை உறுதி செய்துகொண்ட பிறகு, காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் மத்தியில் பலப்பரீட்சை நடத்தி, தன் வலிமையைக் காட்ட முடிவு செய்தார் இந்திரா காந்தி. அதன்படி, காங்கிரஸ் எம்.பி.க்களின் கூட்டத்தைக் கூட்டினார். லோக் சபாவில் மொத்தம் இருந்த 297...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 146

146. மனச்சாட்சிப்படி ஓட்டு ஆரம்பத்தில், சஞ்சீவ ரெட்டியின் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுவில் இந்திரா காந்தியே கையெழுத்துப் போட்டு, தான் கட்சியின் முடிவுக்குக் கட்டுப்படுவது போல ஒரு பிம்பத்தை உருவாக்கினாலும், வி.வி.கிரியை போட்டி வேட்பாளராகக் களமிறக்கியதன் மூலமாக தன் உண்மையான எண்ணம் என்ன என்பதை...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 143

143. இரண்டாவது முறை பிரதமர் பொதுத் தேர்தல் முடிவுகள் இந்திரா காந்திக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தன. முதலாவது காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று மீண்டும் தான் பிரதமர் ஆவது. இரண்டாவது, முக்கியமான காங்கிரஸ் தலைகள் பல தேர்தலில் உருண்டது. அவற்றில் தலையாயது, இந்திரா காந்தியின் முன்னாள்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 131

131. தங்கக் கட்டுப்பாட்டுச் சட்டம் காமராஜ் “கிங் மேக்கர்” என அழைக்கப்பட்டதற்குக் காரணம், அவர் இந்திரா காந்தியை பிரதமர் நாற்காலியில் அமர்த்தியதுதான் என்பது சரித்திரம். அதற்கான ஒரு பூர்வாங்க ஏற்பாடுதான் இந்த கே பிளான் என்பது அன்றைய அரசியல் விமர்சகர்கள் கருத்து. நேருவின் சகாக்களான மூத்த காங்கிரஸ்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 129

129. கை கொடுத்த கோவா ஏற்கனவே இரண்டு பொதுத் தேர்தல்களையும், அதனோடு கூட மாநில சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்களையும் நடத்திய அனுபவம் பெற்றிருந்தது தேர்தல் கமிஷன். அதன் பயனாக, மூன்றாவது பொதுத்தேர்தலை எதிர்கொள்வது அதற்கு சுலபமாகத்தான் இருந்தது. இந்தியாவின் முதல் தேர்தல் ஆணையாளராக இருந்த சுகுமார் சென்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 128

128. ஜார் பாம்பா ஜார் பம்பா. இது ருஷ்யா உருவாக்கி, பரிசோதனை செய்த உலக அணு ஆயுத வரலாற்றில் மிகப் பெரிய அணுகுண்டு. எடை: ஐம்பது டன். குருஷேவ் ருஷ்யப் பிரதமராக இருந்த சமயத்தில் இந்த தெர்மோ நியூக்கிளியர் வெடி குண்டு பரிசோதனை நடத்தப்பட்டது. 1961 அக்டோபர் 30 அன்று நடந்த இந்த சம்பவம் உலகத்தையே உலுக்கிப்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 127

127. அண்ணன் தம்பி மோதல் ராஜாஜி தன்னை கருணையின்றித் தாக்குவதாக நேரு ஒரு முறை குறிப்பிட்ட சமயத்தில், “நாங்கள் நெருங்கிய நண்பர்களே! ஒருவரிடம் ஒருவர் அன்பு கொண்டவர்களே!” என்று பதில் கூறினார் ராஜாஜி. அது மட்டுமில்லை, “நேருவும் ராஜாஜியும் சண்டை போடலாமா? என்று பலர் கவலைப்படுகிறார்கள். ஆமாம்! நான்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 111

111 . பிறந்தது ஆந்திரம் “வயதாகிவிட்டது! ஆளை விடுங்கள்! நான் அரசியலில் இருந்து ரிடையர் ஆகிவிடுகிறேன்” என்று சொல்லி, நேருவிடம் விடைபெற்றுக் கொண்டு ராஜாஜி சென்னை திரும்பினாலும் கூட விதி வலியது என்று நிரூபணமானது. சென்னை மாகாணத்தில் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 107

107. நேருவின் ராஜினாமா பிரதமர் நேரு – காங்கிரஸ் தலைவர் டாண்டன் இடையிலான உரசலின் ஓரங்கமாக டிசம்பர் மாதத்தில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடியபோது புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் காங்கிரஸ் ஜனநாயக முன்னணி சம்பந்தப்பட்டவர்கள் மீது கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 105

105. படேலின் இறுதி நாட்கள் “கட்சியிலும், ஆட்சியிலும் உள்ள எனது சகாக்களே எனக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்றால் எங்கோ, ஏதோ தவறு இருப்பதாகத்தான் அர்த்தம்.. நான் இந்தப் பதவிக்கு ஏற்ற அளவுக்குத் தகுதி பெற்ற பெரிய மனிதன் அல்ல போலும்! வெளியுலகுக்கும் ஓரளவு உள்நாட்டுக்கும் கூட நான் துணிக்கடை பொம்மை...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!