டெல்லி பூத்காலான் பகுதியைச் சேர்ந்த ஆறு வயதுச் சிறுமி சாவி ஷர்மா, தெருநாய்களால் தாக்கப்பட்டுப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தைத் தீவிரமான பொதுநலப் பிரச்சினையாகக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், தானாக முன்வந்து அவ்வழக்கை விசாரித்தது. விசாரணையின் இறுதியில், எட்டு வார காலத்துக்குள் அனைத்துத்...
Tag - ரேபிஸ்
தடுப்பூசி மருந்து மாஃபியாக்களின் வேலை, நாய்களிடம் இதுவரை கண்டுபிடிக்கப்படாத புதிய வைரஸ் பரவல் இருக்கிறது, வழக்கத்தைவிட மூர்க்கமாகக் கடிக்கும்படி யாரோ எதையோ கொடுத்து நாய்களை மாற்றிவிட்டார்கள்- இவையெல்லாம் சமீபத்திய நாய்க்கடிச் செய்திகளால் சமூக வலைத்தளங்களில் நிறைந்திருக்கும் கான்ஸ்பிரசி தியரிகளில்...













