94. மகிழ்ச்சியும் கவலையும் டிசம்பர் 7 அன்று, பாவ்நகரைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையில் உரையாற்றினார் காந்தி. சத்தியாக்கிரக ஆசிரமத்தில் மாணவர்களுக்கென்று விதிக்கப்பட்டிருக்கின்ற சில கட்டுப்பாடுகளின் தேவையை விளக்குவதுபோல் இந்த உரை அமைந்தது. ‘மாணவர்களாகிய நீங்கள் உங்களுடைய துணிகளை நீங்களே துவைக்கக்...
Home » வர்ணாசிரமம்