இந்தியாவும் பங்களாதேஷும் தத்தமது நாட்டில் இருக்கும் தூதரக அதிகாரிகளைக் கூப்பிட்டு மாறி மாறி அதிருப்தி தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். முஜிபுர் ரஹ்மான் நினைவு இல்லத்தை இடித்து நொறுக்கி, ஆரம்பித்த இடத்திலேயே இருக்கிறோம் எனச் சொல்லாமல் சொல்கிறது பங்களாதேஷ். வன்முறை எதனால் ஆரம்பித்தது என்று...
Tag - ஹஸினா
பங்களாதேஷ் இடைக்கால அரசு பதவியேற்று நூறு நாள்கள் கடந்துவிட்டது. எதிர்பார்த்த வேகம் இல்லை எனினும் முன்பை விட இப்போது நிலைமை மோசமாகவில்லை என்கிறார்கள் மக்கள். இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்றுள்ளவர் முஹம்மது யூனுஸ். அறுபதுகளில் சிட்டகாங் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றியவர்...