என்ன நடக்கப் போகிறது என்பதைப் பெரும்பாலானவர்கள் சிந்திக்கும் மனநிலையில் இல்லை. சிந்தித்தவர்களுக்கு வெளியேற வழியுமில்லை.
Author - பூபதி முருகேஷ்
![]()
மதத்தால் தொடங்கப்பட்ட மிசோரத்தின் கல்விப் பயணம், மக்களின் மன உறுதியால் பெருமை பெற்றுள்ளது. மாநிலத்தின் கல்வியறிவு விரைவில் 100% எட்டும் என்பதில் ஐயமில்லை.
“வாராரு வாராரு அழகரு வாராரு” என்ற தேவாவின் திரைப்பாடலும், வைகைக் கரையின் முழங்கால் மட்ட நீரில் இளைஞர்கள் நடனமாடும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸும்தான் இப்போதெல்லாம் சித்திரைத் திருவிழா என்றதும் நினைவில் வருகிறது. இன்ஸ்டாகிராம் காலத்திற்கு முன்பே மதுரையும் அழகரும் பரிச்சயம் என்பதால் வேறு...












