Home » Archives for பூபதி முருகேஷ் » Page 3

Author - பூபதி முருகேஷ்

Avatar photo

உலகம்

இன்னும் உள்ள இடைவெளிகள்

ஜி20 உச்சி மாநாடு, நவம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் தென் ஆப்பிரிக்காவிலுள்ள ஜோஹனஸ்பர்க்கில் நடைபெற உள்ளது. இது ஆப்பிரிக்கக் கண்டத்தில் முதன்முறையாக நடைபெறுகிறது. பல்வேறு நாட்டின் தலைவர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளனர். ​இந்நிலையில், அமெரிக்க அதிபர்...

Read More
உலகம்

காஸாவில் பாகிஸ்தான்: இது ராணுவமா? கூலிப்படையா?

பதினெட்டாம் நூற்றாண்டில், பிரஷ்ய ராஜ்ஜியத்தை (Kingdom of Prussia) ஆண்ட முதலாம் ஃபிரெட்ரிக் வில்லியம், ஒரு வலிமையான ராணுவத்தைக் கட்டமைத்தார். மிகப் பெரிய செல்வாக்குப் பெற்றிருந்த அந்த ராணுவம், அவரது ஆட்சியின் மையப்புள்ளி ஆனது. நாட்டின் அனைத்து விவகாரங்களிலும் தலையிட்டது. ஃபிரெஞ்ச் எழுத்தாளர்...

Read More
குற்றம்

அத்தனைக்கும் ஆசைப்படாதே!

ராமநாதபுரத்தைச் சேர்ந்த அரசு ஊழியர் கீதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஒருநாள் இன்ஸ்டாகிராமில் உலவிக்கொண்டிருந்தபோது, ‘பங்குச் சந்தையில் முதலீடு செய்து லாபம் பெற வேண்டுமா? எங்கள் இலவச வகுப்புகளில் இணைய இந்த இணைப்பை கிளிக் செய்யவும்’ என்ற விளம்பரத்தைப் பார்த்தார். ஆர்வத்தில் அந்த இணைப்பை...

Read More
உலகம்

திருப்பி அடிக்கும் தாலிபன்

ஆப்கனிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முத்தாக்கி, அக்டோபர் 9ஆம் தேதி அரசு முறைப் பயணமாக இந்தியா வந்திருந்தார். இந்தியா-ஆப்கன் இடையேயான ராஜதந்திர, பொருளாதார, கலாசார உறவுகளைப் பற்றி அவர் டெல்லியில் பேசிக்கொண்டிருந்தபோது, பாகிஸ்தானின் போர் விமானங்கள் காபூலில் தாக்குதல்...

Read More
உலகம்

ஜெய்ஷ்-இ-முகமது மகளிர் அணி

பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான ஜெய்ஷ்-இ-முகமது (JeM), அதன் முதல் பெண்கள் பிரிவை ஜமாத்-உல்-மோமினாத் (Jamaat-ul-Mominaat) என்ற பெயரில் தொடங்கியுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவரும், ஐநாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவருமான மௌலானா மசூத் அசாரின் பெயரில் வெளியிடப்பட்ட கடிதத்தில்...

Read More
உலகம்

உக்ரைன் போரில் இந்தியர்கள்

ரஷ்யப் படைகளுடன் சேர்ந்து போரிட்ட 22 வயது இந்திய மாணவர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது. இதுகுறித்து உக்ரைன் தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வத் தகவலும் தங்களுக்கு வரவில்லை என்றும், செய்தியின் உண்மைத்தன்மையை உறுதி செய்யும் பணிகள் நடந்துவருவதாகவும் இந்தியத் தரப்பில்...

Read More
உலகம்

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக் குரல்கள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல நாட்களாக நீடித்து வந்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களின் 38 கோரிக்கைகளில், 25 கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கும், போராட்டத்தை முன்னின்று நடத்திய ஜம்மு காஷ்மீர் ஜாயிண்ட் அவாமி ஆக்‌ஷன்...

Read More
சிறுகதை

சிமெண்ட் மூட்டை

கார் இன்ஜின் இயங்கத் தொடங்கிய சத்தம் கேட்டதும் மொட்டை மாடியில் நின்று கவனித்துக் கொண்டிருந்த நான், முச்சந்தியில் தயாராக நின்ற கூட்டாளியை நோக்கி சைகை செய்தேன். ‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்பது போல அவன் பதில் சைகை செய்தான். கார் முச்சந்தியைக் கடந்து சிறிது தூரம் சென்றதும் அவன்...

Read More
கணினி

90% தள்ளுபடிப் போலிகள்

மென்பொருள்களும் டிஜிட்டல் சேவைகளும் மனித வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கங்களாக மாறியுள்ளன. லேப்டாப், ஸ்மார்ட்ஃபோன்களில் உற்பத்தியாளரால் நிறுவப்பட்ட ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் சில அடிப்படையான செயலிகளுடன் (Built-In-Apps), தேவைக்கேற்பச் சில மென்பொருள்களையும் டிஜிட்டல் சேவைகளையும் பணம் கொடுத்து...

Read More
இந்தியா

வளர்ச்சியே உன் விலை என்ன?

மத்திய அரசின் நிக்கோபார் தீவுத் திட்டம் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவரான சோனியா காந்தி ‘தி இந்து’ நாளிதழில் விரிவான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இந்தத் திட்டம் பழங்குடியினரின் உரிமைகளை மீறுவது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் அமைப்பைச் சீர்குலைக்கும் பேராபத்தான திட்டம் என்று...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!