பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட பயங்கரவாதக் குழுவான ஜெய்ஷ்-இ-முகமது (JeM), அதன் முதல் பெண்கள் பிரிவை ஜமாத்-உல்-மோமினாத் (Jamaat-ul-Mominaat) என்ற பெயரில் தொடங்கியுள்ளது. ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவரும், ஐநாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டவருமான மௌலானா மசூத் அசாரின் பெயரில் வெளியிடப்பட்ட கடிதத்தில்...
Author - பூபதி முருகேஷ்
![]()
ரஷ்யப் படைகளுடன் சேர்ந்து போரிட்ட 22 வயது இந்திய மாணவர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது. இதுகுறித்து உக்ரைன் தரப்பிலிருந்து எந்த அதிகாரப்பூர்வத் தகவலும் தங்களுக்கு வரவில்லை என்றும், செய்தியின் உண்மைத்தன்மையை உறுதி செய்யும் பணிகள் நடந்துவருவதாகவும் இந்தியத் தரப்பில்...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பல நாட்களாக நீடித்து வந்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்களின் 38 கோரிக்கைகளில், 25 கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கும், போராட்டத்தை முன்னின்று நடத்திய ஜம்மு காஷ்மீர் ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன்...
கார் இன்ஜின் இயங்கத் தொடங்கிய சத்தம் கேட்டதும் மொட்டை மாடியில் நின்று கவனித்துக் கொண்டிருந்த நான், முச்சந்தியில் தயாராக நின்ற கூட்டாளியை நோக்கி சைகை செய்தேன். ‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்பது போல அவன் பதில் சைகை செய்தான். கார் முச்சந்தியைக் கடந்து சிறிது தூரம் சென்றதும் அவன்...
மென்பொருள்களும் டிஜிட்டல் சேவைகளும் மனித வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கங்களாக மாறியுள்ளன. லேப்டாப், ஸ்மார்ட்ஃபோன்களில் உற்பத்தியாளரால் நிறுவப்பட்ட ஆபரேட்டிங் சிஸ்டம் மற்றும் சில அடிப்படையான செயலிகளுடன் (Built-In-Apps), தேவைக்கேற்பச் சில மென்பொருள்களையும் டிஜிட்டல் சேவைகளையும் பணம் கொடுத்து...
மத்திய அரசின் நிக்கோபார் தீவுத் திட்டம் குறித்து காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவரான சோனியா காந்தி ‘தி இந்து’ நாளிதழில் விரிவான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். இந்தத் திட்டம் பழங்குடியினரின் உரிமைகளை மீறுவது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழல் அமைப்பைச் சீர்குலைக்கும் பேராபத்தான திட்டம் என்று...
இந்திய செமிகண்டக்டர் மிஷன் (India Semiconductor Mission) ‘செமிகான் இந்தியா 2025’ மாநாட்டை டெல்லியில் நடத்தி முடித்துள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடந்த இந்த மாநாட்டில், டாடா, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் போன்ற இந்திய நிறுவனங்களுடன், ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர்...
நாட்டையே அதிரவைத்த தர்மஸ்தலா வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான சடலங்கள் புதைக்கப்பட்டதாகக் கூறிப் பரபரப்பை ஏற்படுத்திய முகமூடி மனிதரின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் புனையப்பட்டவை என்றும், அவரது வாக்குமூலங்களில் முரண்பாடுகள் இருப்பதாகவும் சிறப்புப் புலனாய்வுக் குழு...
பாகிஸ்தானில் ஜூன் மாத இறுதியில் தொடங்கிய கனமழை, அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, வடமேற்கிலுள்ள கைபர் பக்துவா மாகாணம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 750க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்...
டெல்லி பூத்காலான் பகுதியைச் சேர்ந்த ஆறு வயதுச் சிறுமி சாவி ஷர்மா, தெருநாய்களால் தாக்கப்பட்டுப் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தைத் தீவிரமான பொதுநலப் பிரச்சினையாகக் குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், தானாக முன்வந்து அவ்வழக்கை விசாரித்தது. விசாரணையின் இறுதியில், எட்டு வார காலத்துக்குள் அனைத்துத்...













