உரி • நாள்தோறும் உரி – 30 6 hours agoAdd Commentபா. ராகவன் பாரதாய தத்தன் அவனை நோக்கி வந்துகொண்டிருந்தான். அவன் உண்மையான தத்தனா, அனுப்பப்பட்ட தத்தனா என்று முதலில் தெரிந்துகொண்டுவிட வேண்டுமென்று நினைத்தேன். Read More
உரி • நாள்தோறும் உரி – 29 1 day agoAdd Commentபா. ராகவன் பேய்களுடன் புழங்குபவனுக்கு அவை காவல் இராதா? உயிரே போகும் தறுவாயிலும் உதவாத பேய்களைக் கொண்டு இவன் எந்தக் கோட்டையைச் சரிக்கத் திட்டமிட்டான்? Read More
உரி • நாள்தோறும் உரி – 28 2 days agoAdd Commentபா. ராகவன் உணர்ச்சியைச் சரியாகக் கையாளப் பழகு காளத்தி. அதன் கூர்மை உன் சிந்தையை அகழலாமே தவிரக் குத்திக் கிழித்து உதிரம் சொட்டச் செய்யலாகாது. Read More
உரி • நாள்தோறும் உரி – 27 3 days agoAdd Commentபா. ராகவன் ஓர் அல்லும் ஒரு பகலும் நான் உதுமானி நாயனாரின் சிந்தைக்குள் அளைந்து, அங்கே கொட்டிக் கிடந்த அனைத்தையும் தெரிந்துகொண்டேன். Read More
உரி • நாள்தோறும் உரி – 26 4 days agoAdd Commentபா. ராகவன் உதுமானி நாயனாரின் பூட்டன் அப்படி மக்கத்தினின்று நாவாய் ஏறிச் சோழ தேசத்துக்கு வந்தவர்தாம் என்பதை அவரது சிந்தைக்குள் கண்டறிந்தேன். Read More
உரி • நாள்தோறும் உரி – 25 1 week agoஉங்கள் எண்ணம் பா. ராகவன் சித்தனென்றால் அவனுக்குப் பேய்களின் சகாயம் தேவையில்லை. எப்படிக் கடவுள்களின் சகாயம் தேவையில்லையோ அப்படி. Read More
உரி • நாள்தோறும் உரி – 24 1 week agoAdd Commentபா. ராகவன் கூளிகளை வசியம் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்கள். ஆறிலொரு வேர் வீரியம் கெட்டதென்றால் அத்தனை முயற்சியும் வியர்த்தமாகும். Read More
உரி • நாள்தோறும் உரி – 23 1 week agoAdd Commentபா. ராகவன் சிவத்தையன்றி இன்னொன்று சிந்தையிலும் தொடவியலாத தாண்டவம் அதுவென்று தோன்றியது. ஆனால் நானறிவேன். அது சிவமல்ல. அதன் வெளிப்படு சக்தி வடிவமுமல்ல. Read More
உரி • நாள்தோறும் உரி – 22 1 week agoAdd Commentபா. ராகவன் இறுக்கிப் பிணைத்த கால்களையும் கைகளையும் வைத்துக்கொண்டு உறங்குவது சிரமமான செயல். இங்குமங்கும் திரும்பிப் பார்த்தான். வீதி அடங்கி ஒடுங்கிக் கிடந்தது. Read More
உரி • நாள்தோறும் உரி – 21 2 weeks agoAdd Commentபா. ராகவன் அருமொழியின் ஆட்சியில் ஐயத்தின் பேரில் சிறைப்பிடிக்கப்படுவோருக்குத் தண்டமாக ஆகாரத்துடன் கூடிய கோயில் தொண்டு தரப்படுவதாகக் கேள்வியுற்றேன். Read More