2025ஆம் ஆண்டு இரு நிகழ்வுகளால் முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கமும், சுயமரியாதை இயக்கமும் தொடங்கப்பட்டு நூறாண்டுகள் நிறைவடைகின்றன. தமிழ்நாட்டின் தற்கால அரசியல் போக்கை வடிவமைத்ததில் இவ்விரு இயக்கங்களும் பெரும் பங்காற்றின. தமிழ்நாட்டின் நவீனச் சமூகக் கட்டமைப்பை இவை எப்படி உருவாக்கின...
Author - ஜான்பால் ரொஸாரியோ
விஐபி குற்றவாளிகளுக்கு பிரசித்தி பெற்ற திகார் சிறைச்சாலை புதிய இடத்துக்கு மாற்றப்படுகிறது. டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, இடமாற்றப் பணிகளுக்குப் பத்துக் கோடி பட்ஜெட் அறிவித்திருக்கிறார். கைதிகளின் நலனுக்காகத் தற்போதுள்ள திகார் சிறை வளாகத்தின் நெரிசலைக் குறைக்க, புதிய சிறை வளாகத்தை உருவாக்குவதற்கான...
மத்திய அரசு, படைப்பாற்றல் பொருளாதாரத்துக்காக 8300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த வாரம் இதை அறிவித்தார். இந்தியாவில் படைப்பாற்றல் துறைக்கென ஒரு தொழில்நுட்பக் கழகம் (IICT) தொடங்கப்பட இருக்கிறது. மும்பையில் 391 கோடி செலவில் உருவாகும்...
திங்கள்கிழமை காலை, வீட்டில் காப்பிப் பொடி தீர்ந்துபோய் விடுகிறது. தெருமுனையில் இருக்கும் அண்ணாச்சிக் கடைக்குப் போய் வாங்கி வரலாம். நெஸ்காபி விலை 650. பல்லு கூட விளக்காமல் அரை டவுசருடன் போவதில் ஒன்றும் சிக்கலில்லை. ஆனால் அரைத்தூக்க நிலை நீங்கி விழிப்பு வந்து நடப்பதற்கே காப்பி இருந்தால்தான் சாத்தியம்...
மாவோரி. மிகப் புராதனமான இந்தப் பழங்குடி இனம் நியூசிலாந்தில் உள்ளதை நாம் அறிவோம். அதுவும் சென்ற வருடம் நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் மாவோரி இனத்தைச் சேர்ந்த இளம் பெண் எம்பி ஒருவர் ருத்ர தாண்டவம் ஆடிய (ஹக்கா நடனம்) விடியோ க்ளிப்பிங்கின் தொடர்ச்சியாக மட்டும். மீண்டும் நாம் மாவோரிகளைச் சிந்திப்பதற்காக...