அர்ஜென்டினா கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. அர்ஜென்டைன் மக்கள் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்கே திண்டாடி வருகின்றனர். அன்றாட உணவுக்கும் அடிப்படைத் தேவைகளுக்கும் அவர்கள் கடன் அட்டைகளை நம்பியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் மக்களைக் கடும் பாதிப்புக்கு...
Author - ஜான்பால் ரொஸாரியோ
![]()
பிப்ரவரி 12 அன்று பங்களாதேஷ் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் பங்களாதேஷ் தேசியக் கட்சி (Bangladesh Nationalist Party) மகத்தான வெற்றியைப் பெற்றது. BNPஇன் தலைவர் தாரிக் ரஹ்மான், பங்களாதேஷின் பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். பதினேழு ஆண்டுகள் லண்டனுக்கு நாடு கடத்தப்பட்டிருந்த தாரிக், சென்ற...
ரஷ்யாவில் வேலைசெய்து வரும் வங்கதேசத் தொழிலாளர்கள் உக்ரைன் போரில் சண்டையிடக் கட்டாயப்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. ரஷ்யாவிலிருந்து வங்கதேசத்துக்குத் தப்பி வந்த தொழிலாளர்கள் அதை உறுதிப்படுத்தியுள்ளனர். உக்ரைன் போரில் அவர்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்...
சீனாவின் பிறப்பு விகிதம் (Fertility rate) வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது. சீனாவின் தேசியப் புள்ளியியல் பணியகம் வெளியிட்ட அறிக்கையின்படி, சென்ற ஆண்டின் பிறப்பு விகித எண்ணிக்கை 79.2 லட்சமாகக் குறைந்துள்ளது. மாறாக, சீனாவின் இறப்பு விகிதம் ஆயிரத்துக்கு எட்டு என உயர்ந்துள்ளது. பிறப்பு விகிதங்களை...
இந்தியச் சூழலியல் அறிஞரான மாதவ் காட்கில், ஜனவரி 7ஆம் தேதி தனது 83ஆவது வயதில் புனேவில் காலமானார். இந்தியாவில் சூழலியல் ஆய்வுகளுக்கு அடித்தளமிட்ட முக்கியச் சிந்தனையாளர். ஆறு தசாப்தங்களாக இயற்கை வளங்களைக் காக்கத் தீவிரமாகப் போராடியவர். மக்களின் விஞ்ஞானி என்று பரவலாக அறியப்பட்டவர். 2024ஆம் ஆண்டு...
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இரான் மீது முழு வீச்சில் போர் புரிவதாக இரான் அதிபர் மசூத் குற்றம் சாட்டியுள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திப்பதற்கு இரு நாட்களுக்கு முன்பு மசூத் இந்த அறிக்கையை வெளியிட்டிருந்தார். ஜூன் 2025இல் இஸ்ரேலுக்கும்...
பிப்ரவரி 22, 2025. நீங்கள் மெட்ராஸ் பேப்பரில் கட்டுரைகள் எழுதத் தொடங்கலாம் என்று ஆசிரியர் பா.ராகவனிடமிருந்து வாய்ஸ் நோட் வந்திருந்தது. அச்செய்தியைக் கேட்ட போது இருந்த இடம், சூழல், மன உணர்வை இப்போதும் நினைவுகூர முடிகிறது. பெரும்பாக்கம் கிரிக்கெட் லீக்கின் செமி ஃபைனல் ஆட்டம். டாஸ் வென்ற எங்கள் அணி...
டிசம்பர் 14, 2025. பாண்டி (Bondi) கடற்கரை, சிட்னி. யூதர்களின் ஹனுக்கா பண்டிகையின் முதல் நாள் கொண்டாட்டத்துக்காகப் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர். மாலை 6:45 மணிக்குக் கருப்பு உடையணிந்த இரு நபர்கள் மக்கள் கூட்டத்தின் மீது துப்பாக்கியால் சுட்டனர். இத்தாக்குதலில் பதினாறு பேர் கொல்லப்பட்டனர்...
நம்பியோ (Numbeo) என்னும் தரவுத்தளம் இந்தியாவின் பத்து பாதுகாப்பான நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பயனர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலான இக்கணக்கெடுப்புப் பட்டியலில் சென்னை எட்டாவது இடத்தில் உள்ளது. ஆனால் அரசு தரப்பைச் சார்ந்த NCRB (National Crime Records Bureau) வெளியிட்ட இந்தியாவின்...
டிசம்பர் 3, 2024, தென்கொரியா. இரவு 10:30 மணி. தேசியத் தொலைக்காட்சியில் அதிபர் யூன் சுக் தோன்றினார். ‘எனதன்புக் குடிமக்களே, கனத்த இதயத்துடன் இச்செய்தியை அறிவிக்கிறேன். நம் நாடாளுமன்றம் குற்றவாளிகளின் கூடாரமாக மாறியுள்ளது. ஜனநாயகக் கட்சி (Democratic party) அரசுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறது...














