‘…இது என்னுடைய இடம், என்னுடைய மண் என்று திடமாக அமர வேண்டும். ஞாபகத்தில் கொள்ளுங்கள்… பாரதியோ, உவேசாவோ, இராமானுஜரோ, கணிதமேதை இராமானுஜமோ, வாஜ்பாயோ, ஜெயலலிதாவோ மட்டுமே அல்ல பிராமணர்கள்… வாஞ்சிநாதனும் பிராமணனே!’ என்று கோவையில் நடந்த பிராமணர்கள் சங்க மாநாட்டில், தனது பேச்சை முத்தாய்ப்பாக...
Author - செ இளங்கோவன்
ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதச்யதே பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ணமேவா வசிஷ்யதே ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி – ஈசாவாஸ்ய உபநிடதம் ‘இறைவன் முழுமையானவன். இந்த உலகம் முழுமையானது. முழுமையான இறைவனிலிருந்தே முழுமையான உலகம் தோன்றியுள்ளது. முழுமையிலிருந்து முழுமையை எடுத்த பின்பும் முழுமையே...
வழக்கமாக அரசியல்வாதிகள்தான் பேசுபொருளாவார்கள். ஆனால் இப்போதோ தமிழ்நாட்டின் ஆளுநர் பேசுபொருளாகிவிட்டார். காரணம், தமிழ்நாடு சட்டப்பேரவையில் அவர் ஆற்றிய ஆளுநர் உரையும் அதற்கு முன்பே அவர் பொதுவெளிகளில் பேசிய பேச்சுகளும். அவருடைய பேச்சுகளைப் பெரிதாகக் கண்டு கொள்ளாதவர்கள் கூட சட்டப்பேரவை நிகழ்வுக்குப்...
கவிதா ராமு; புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர். வந்திதா பாண்டே; மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். இருவரும் இணைந்து இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதை அனைவரும் மனமுவந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த டிசம்பர் ஏழாம்தேதி, மாற்றுத் திறனாளிகளுக்கான மனுநீதி நாள். அப்போது...
அரிசி அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசென்று அரசு அறிவித்திருக்கிறது. ‘ஆயிரம் போதாது; ஐந்தாயிரம் தரவேண்டும்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சொல்கிறார். இது ஓட்டு அரசியலுக்கு உதவும் என்பது அவர் கணக்கு. கஜானா பற்றி அவருக்குத் தெரியும் என்றாலும் அவர் ஏன் கவலைப்பட வேண்டும்...
‘நீர்த்துப் போன மாண்டஸ் புயலை பேரிடர் என பில்டப் செய்வதா?’ என்று கேட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. கூடவே,‘கஜா புயல், கொரோனா போன்ற பேரிடர்களைக் கையாண்டு சாதனை படைத்தது அதிமுக அரசு’ என்றும் பெருமிதப்பட்டிருக்கிறார். நல்லது. ஆனால், 2015-ம் ஆண்டு பெய்த பெருமழையின்போது...
‘பப்பு (சிறுவன்)’ என்று இத்தனை நாட்களாக ஏளனம் செய்யப்பட்டு வந்த ராகுல் காந்தி, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து ‘பெரியவனாகி’ வருவதாக பாஜகவினரே உணர ஆரம்பித்திருக்கிறார்கள். அதனால்தான், தேர்தலில் போட்டியிடும் ஒரு வேட்பாளர், தாம் போட்டியிடும் தொகுதியில் எப்படி கடுமையாகப் பிரசாரம் செய்வாரோ, அதைவிடவும்...
மின்சாரத்துக்கும் திமுகவுக்குமான பொருத்தம் என்பது எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான் போலிருக்கிறது. இதற்கான பரிகாரம் என்ன என்பதை திமுக அரசுதான் காலம் தாழ்த்தாமல் கண்டுபிடித்துச் செய்ய வேண்டும். இதை நாம் வலியுறுத்திச் சொல்வதற்கு வலுவான காரணங்களும் இருக்கின்றன. கடந்த 2001-ம் ஆண்டு பொதுத்தேர்தலின்போது...
ஒவ்வோர் இந்தியனும் நமது பிரதமரை நினைந்து நினைந்து நெஞ்சில் கழிபேருவகை கொள்ளலாம். ஆம்; உலகிலுள்ள எந்தவொரு ஜனநாயக நாட்டிற்கும் கிடைக்காத ஓர் அபூர்வ பிரதமர்தான் நமக்குக் கிடைத்திருக்கிறார். என்றாலும் நமது பிரதமரின் அருமை பெருமைகளையெல்லாம் முழுவதுமாக எடுத்துச் சொல்ல வேண்டிய நமது தேசபக்தர்கள், தங்களுடைய...
சீர்காழியில் பெய்த மழையின் அளவு, ஆறு மணி நேரத்தில் 44 சென்டி மீட்டர். சீர்காழி சுற்றுவட்டாரத்தையே புரட்டிப் போட்ட இந்த ராட்சச மழை, கடந்த 122 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் பெய்திருக்கிறது. சீர்காழிப் பகுதியில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல பகுதிகளிலும் விவசாயப் பயிர்களெல்லாம் மழை நீரில் மூழ்கி...