சீர்காழியில் பெய்த மழையின் அளவு, ஆறு மணி நேரத்தில் 44 சென்டி மீட்டர். சீர்காழி சுற்றுவட்டாரத்தையே புரட்டிப் போட்ட இந்த ராட்சச மழை, கடந்த 122 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் பெய்திருக்கிறது. சீர்காழிப் பகுதியில் மட்டுமல்ல, தமிழகத்தின் பல பகுதிகளிலும் விவசாயப் பயிர்களெல்லாம் மழை நீரில் மூழ்கி, சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மூழ்கடித்துவிட்டது.
இதைப் படித்தீர்களா?
எதை எண்ண வேண்டாம் என்று உன் சிந்தை நினைக்கிறதோ, ஆங்கொரு தாளிடப்பட்ட கதவு உள்ளது. முடிந்தால் திறந்து செல்ல வேண்டும். இல்லையேல் தகர்த்துச் செல்ல...
சதாமுக்கும் அசாத்துக்கும் மிகத் தீவிரமான பகை நிலவியது. சிரியா மற்றும் இராக்கின் பாத் கட்சிகளுக்கிடையே தொடக்கம் முதலே மோதல்கள் நடந்தன.















அருமை !!!!!! மழை நீர் சேகரிப்பை வீடுகளில் கட்டாயமாக்கியவர்கள், பொறுப்பான அரசாக சாலைகளிலும் தெருக்களிலும் இருபுறமும் வடிகால் அமைத்து பூங்காக்கள் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை உருவாக்கி இருந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் கடல் நீர் உட்புகுவதால் நிலத்தடி மாசுபட்டு போன சென்னையின் பல பாகங்கள் நிச்சசயமாக பயனடைந்திருக்கும்