Home » Archives for காயத்ரி. ஒய் » Page 3

Author - காயத்ரி. ஒய்

Avatar photo

சுற்றுலா

கலவர பூமியில் சாகசப் பயணம்

அமைதியான இடம். இதமான தட்ப வெட்பம். அழகான இயற்கைச் சூழல். இப்படியானவை சுற்றுலா போவதற்குச் சிறந்த இடங்கள் என்கிற நம்பிக்கை இருந்தது. இந்த யூட்யூப் சானல்கள் வரும் வரை. ஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்த இடங்களுக்குப் போய் வீடியோ போட்டால் யார் பார்ப்பார்கள்? எனவே அதிகம் அறியப்படாத அருவி, அணுக முடியாத குகை...

Read More
சமூகம்

ஒரு பூனை முக டிராகுலாவின் கதை

தொலைக்காட்சி என்றால் ஒரு காலத்தில் தூர்தர்ஷன் மட்டும்தான். அது போல கார்ட்டூன் என்றால் மிக்கி மவுஸ். வால்ட் டிஸ்னியின் வார்ப்பு. பின்னர் டிஸ்னி எவ்வளவோ கார்ட்டூன் கேரக்ட்டர்களை உருவாக்கித் தள்ளிவிட்டது. அதற்கு மூல காரணம் மிக்கி மவுஸுக்குக் கிடைத்த உலகளாவிய ஏற்பு. கவிழ்த்து வைத்த பானைக் காதுகள்...

Read More
உலகம்

யார் இங்கு மான்ஸ்டர்?

தற்போது தென்கொரியாவில் ஒரு வீடியோ வைரலாகி இருக்கிறது. மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவன் பள்ளி நேரம் முடியும் முன்பே பையைத் தூக்கிக் கொண்டு கிளம்புகிறான். அவனை மடக்கி விசாரிக்கிறார் வைஸ்-பிரின்சிபல். தோள்பையை ஒரு கையால் பிடித்துக் கொண்டு மறு கையால் துணை முதல்வரை எகிறி எகிறி அடிக்கிறான் அந்தச்...

Read More
உணவு

உக்காரைக்கு வேண்டாம் சர்க்கரை

அல்வா. நாக்கில் ஒட்டிக்கொள்ளும் தித்திப்பு. கையில் ஒட்டாத வழவழப்பு. திருநெல்வேலி அல்வா, கோதுமை அல்வா, அசோகா அல்வா என எல்லா வகை அல்வாக்களுக்கும் நெய்யும் சர்க்கரையும்தான் அஸ்திவாரம். சர்க்கரை தூக்கலாகப் போட்டு நெய்யைத் தாராளமாக விட்டால்தான் வழுக்கிக்கொண்டு விழும் அல்வா பதம் கிடைக்கும்...

Read More
உலகம்

தலை வலித்தால் எல்லை தாண்டு!

ஜிம்பாப்வே, ஒரு தென்னாப்பிரிக்க நாடு. கிரிக்கெட் புண்ணியத்தால் இங்கு பெயரளவிலாவது பரவலாக அறியப்பட்ட நாடு. பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளைப் போல ஜிம்பாபவேயும் ஓர் ஏழை நாடு. வறுமை, நோய்மை, பஞ்சம், பட்டினி எல்லாம் இங்கு ஏகமாக உண்டு. கடந்தசில ஆண்டுகளாக நாட்டின் பணவீக்கம் வரலாறு காணாத வகையில் வீங்கி...

Read More
உணவு

எனக்கு வேணும் குணுக்கு!

புசுபுசுவென மாவு பொங்கி, பந்துபோல உருண்டு வந்தால் இட்லி. அதுவே கொஞ்சம் நீர்த்துப் போனால் தோசை. புளித்துப் போனால் அதை ஈடுகட்ட வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு ஊத்தப்பமாகவோ பணியாரமாகவோ ஊற்றிக் கொள்ளலாம். இதுதான் காலங்காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிமுறை. இதுவே அடை மாவு மீந்து போனால்...

Read More
உணவு

ஹார்லிக்ஸ் பாட்டில் அத்தாட்டியும் அசகாய கப் கேக்கும்

நெய் மைசூர் பாகு. கையில் எடுக்கும்போதே பஞ்சு போல நெகிழும். நாக்கில் லேசாக ஒட்டி தொண்டைக் குழிக்குள் நழுவிவிடும். நெய் வாசனையா?, லேசான தித்திப்பா? கடலை மாவின் மென்மையா? -எது இன்னொரு விள்ளலை எடுக்கச் சொல்லும் என்பது தெரியாது. ஒன்று போதும் என்று மூளை சொன்னாலும் நாக்கில் ஒட்டிக்கொண்ட ருசி கையை இயக்கி...

Read More
உணவு

அல்வா அரசனும் அத்தாட்டியின் பாய் ஃப்ரெண்டும்

‘திருப்பதி என்றால் லட்டு, பழனி என்றால் பஞ்சாமிர்தம், திருவையாறு என்றாலே அசோகா அல்வா… திருவையாறு ஆண்டவர் ஒரிஜினல் நெய் அல்வா கடை, எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை.’ என்று ஏற்ற இறக்கங்களுடன் பேசும் விளம்பரம் திருச்சி வானொலியில் அடிக்கடி வரும். அசோகா என்பது பாசிப்பருப்பை மூலமாக வைத்துச்...

Read More
கல்வி

ப்ளஸ் டூவுக்குப் பிறகு: கல்விக் கடன் பெறும் வழிகள்

வித்யா லட்சுமி, ஜன் சமர்த் – கல்லூரிப் படிப்புக்காகக் காத்திருக்கும் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய இரண்டு பெயர்கள் இவை. பெரும்பாலான மத்தியத்தர வர்க்கத்தின் கனவு, தங்கள் பிள்ளைகளை ஒரு ‘உயர்ரக’க் கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைப்பதுதான். உயர்ரகக் கல்லூரி...

Read More
சமூகம்

அட்சய திருதியை அட்டகாசங்கள்

அட்சய திருதியை – சில ஆண்டுகளுக்கு முன்பு இப்படியொரு பண்டிகை இருப்பதே பலருக்கும் தெரியாது. தெரிந்த சிலரும் உப்பு, மஞ்சள் வாங்கி, இறையை வணங்கி எளிமையாகக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். இன்று நிலைமை தலைகீழ். அட்சய திருதியையில் கடன் வாங்கியாவது நகை வாங்க வேண்டும். ‘அன்று வாங்கும் ஒரு பொட்டுத் தங்கம்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!