கடந்த வாரம் விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரனை உயிர்ப்பித்திருந்தார் உலகத் தமிழ்ப் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன். தமிழக ஊடகங்களுக்குக் கொண்டாட்டமான ப்ரேக்கிங் நியூஸாகவும், புலம்பெயர் உலகத் தமிழர்களுக்கு பரபரப்பான ஒரு விவகாரமுமாக மாறி, பற்றிக் கொண்ட இவ்விவகாரத்தின் வெப்பம், இலங்கைப் பக்கமிருந்து பெரிதாய் எந்தவித பிரதிபலிப்புமின்மையால் தற்போது சிறிது தணிந்து இருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
சிறிது காலமாகக் காஷ்மீரில் பெரிய தீவிரவாதத் தாக்குதல் சம்பவங்கள் இல்லாமல் இருந்தன. மீண்டும் இப்போது தலையெடுக்கத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது...
மேல் சட்டையில் ஒன்றுக்கு மேல் பாக்கெட் இருந்தாலே, என்னடா இவன் இளந்தாரிப் பயல மாதிரி சட்டைப் பூரா பாக்கெட் வச்சுக்கிட்டு சுத்தறான் என்பார்கள். அதுவே...
Add Comment