கடந்த வாரம் விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரனை உயிர்ப்பித்திருந்தார் உலகத் தமிழ்ப் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன். தமிழக ஊடகங்களுக்குக் கொண்டாட்டமான ப்ரேக்கிங் நியூஸாகவும், புலம்பெயர் உலகத் தமிழர்களுக்கு பரபரப்பான ஒரு விவகாரமுமாக மாறி, பற்றிக் கொண்ட இவ்விவகாரத்தின் வெப்பம், இலங்கைப் பக்கமிருந்து பெரிதாய் எந்தவித பிரதிபலிப்புமின்மையால் தற்போது சிறிது தணிந்து இருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
பிரான்ஸிடமிருந்து சிரியா சுதந்தரம் பெற்ற பிறகு அது கனவுகளின் தேசமாக மாறியது. ஆனால் அடுத்த மூன்று ஆண்டுகளில் அங்கு ராணுவப் புரட்சிகள் நடந்தன.
பனாரஸ் பல்கலைக்கழகத்தின் செயலாளராகப் பணியாற்றிய வி.ஏ. சுந்தரத்தின் பொதுச்சேவையும் பாரம்பரியமுமே தன்னை அரசியலுக்கு அழைத்து வந்ததாக அனிதா...













Add Comment