கடந்த வாரம் விடுதலைப் புலிகளின் இயக்கத் தலைவர் பிரபாகரனை உயிர்ப்பித்திருந்தார் உலகத் தமிழ்ப் பேரவையின் தலைவர் பழ.நெடுமாறன். தமிழக ஊடகங்களுக்குக் கொண்டாட்டமான ப்ரேக்கிங் நியூஸாகவும், புலம்பெயர் உலகத் தமிழர்களுக்கு பரபரப்பான ஒரு விவகாரமுமாக மாறி, பற்றிக் கொண்ட இவ்விவகாரத்தின் வெப்பம், இலங்கைப் பக்கமிருந்து பெரிதாய் எந்தவித பிரதிபலிப்புமின்மையால் தற்போது சிறிது தணிந்து இருக்கிறது.
இதைப் படித்தீர்களா?
என்னென்னவோ சிந்திக்கிறேன். எல்லாம் அச்சத்தின் விளைவால் நிகழ்பவை. அதுவும் தெரிகிறது. ஆனால் என்னால் அவரை வெறுத்து ஒதுக்க இயலாது.
ராணுவத்துக்கு உள்ளேயே ஷிஷாக்லிக்கு எதிர்ப்பு இருந்தது. பல வீரர்கள் மேலிடத்தின் கட்டளையைப் பின்பற்றவில்லை. சிலர் எதிரணியுடனும் இணைந்து கொண்டனர்.















Add Comment