பிப்ரவரி மாதம் 22ம் தேதி காலையிலேயே உலக மீடியாக்களின் கவனம், இங்கிலாந்தின் சிறப்புக் குடியேற்ற மேல் முறையீட்டு ஆணையத்தின் மேல் குவியத் தொடங்கியது. தேசியப் பாதுகாப்பு நிபுணர்களும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் தொலைக்காட்சிகளில் தோன்றித் தத்தம் அபிப்பிராயங்களை ஒப்புவித்துக் கொண்டிருந்த போது அந்தத் தீர்ப்பு வந்தது. ‘வடக்கு சிரியாவின் அல் ஹவுல் அகதி முகாமில் அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் மணமகள் சமீமா பேகத்தின் குடியுரிமையை 2019-ம் ஆண்டு பிரித்தானிய உள்துறை அமைச்சு பறித்தது சட்டப்படி தகும்’.
இதைப் படித்தீர்களா?
நீயும் நானும் நீரில் விழுந்தால் ஒன்று மூச்சடைத்து இறக்க வேண்டும். அல்லது மூச்சடக்கி மீளவேண்டும். எந்தத் தூலப் பொருளுக்கும் இதுதான் விதி.
முக்கியப் பதவிகள் பாத் கட்சியிடமே இருந்தது. நாசரியர்களுக்கு இது வெறுப்பை அளித்தது. பாத்தை அகற்றிவிட்டு ஆட்சியைப் பிடிக்க முடிவு செய்தனர்.















Fantastically written. Very interesting from beginning to end.Good lesson to learn.