54. கைதும் மிரட்டலும் இந்திய அரசியல் வரைபடத்தில் இடம்பெற்றிருந்த இரண்டு புள்ளிகள் பிரிட்டிஷ் வைஸ்ராயின் கண்களை உறுத்திக் கொண்டே இருந்தன. ஜவஹர்லால் நேரு; சுபாஷ் சந்திரபோஸ் என்பவையே அந்தப் புள்ளிகளின் நாமகரணம்! அவர்கள் இருவரையும் வெகு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வைஸ்ராய்...
Tag - காங்கிரஸ்
53. ஆங்கிலேயரின் அலட்சியம் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் சுய ஆட்சி, டொமினியன் அந்தஸ்து குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றாலும், இறுதி முடிவு எடுப்பதில் சிரமம் நீடித்தது. மீண்டும் கட்சியில் ஒரு பிளவு வந்துவிடுமோ என்ற அளவு விஷயம் சிக்கலாகிப் போனது. நிலைமையைச் சமாளிக்க வழக்கப்படி, காந்திஜியின்...
‘ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் சராசரியாக இவ்வளவு கடன் இருக்கிறது, அதை ஓர் இந்தியக் குடிமகனாக நான் ஜனாதிபதிக்கு திருப்பி அனுப்பிவிட்டேன்’ என்பதாகச் சில நகைச்சுவைத் துணுக்குகளை நீங்கள் படித்திருக்கக் கூடும். கடந்தசில வாரங்களாக அமெரிக்க அரசு தனது கடன் உச்சவரம்பை உயர்த்தப் பேச்சு வார்த்தை நடத்திக்...
ஒரு மாநிலத் தேர்தலின் வெற்றியை ஒரு கட்சி நாடு முழுவதும் கொண்டாடிய காட்சிகளை கடந்த 13-ஆம் தேதி நாம் அனைவரும் பார்த்தோம். கர்நாடகக் காங்கிரஸ் அலுவலகம் விழாக்கோலமாக இருந்தது. கர்நாடக மாநிலத் தேர்தலின் வெற்றி காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்குப் புத்துணர்வளித்திருக்கிறது. அடுத்தடுத்த மாநிலத் தேர்தல்களை...
47. நிதி நெருக்கடி அநியாயத்துக்கு ஜனநாயகவாதியாக இருந்த காந்திஜியின் பலமும், பலவீனமும் அதுவே என்று சொல்லலாம். அதனாலேயே சிலர், காந்திஜியைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தும்படியான கேள்விகளை அவரிடம் தயக்கம் ஏதுமின்றிக் கேட்கத் தலைப்பட்டனர். அதில் ஒன்று காந்திஜி – மோதிலால் நேரு, இடையிலான நெருக்கம் பற்றிய...
வ. ராமசாமி (17.09.1889 – 23.08.1951) சுதந்திரப் போராட்டக் காலத்தில் முற்போக்குச் சிந்தனை கொண்ட பத்திரிகையாளர், எழுத்தாளர், பெண் விடுதலை பற்றிப் பேசியவர், தமிழ் மொழிக் காதலர், சமூக சிந்தனையாளர் என்ற அடையாளங்களுக்குள் அடங்கியவர் இருவர். ஒருவர் மகாகவி பாரதி. இன்னொருவர் வ.ரா என்ற வ.ராமசாமி...
பலம் பொருந்திய பாரதிய ஜனதாவிடமிருந்து பாரத தேசத்தைக் காக்க வேண்டுமானால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இந்தக் கருத்தைச் செயலாக்க முதன்முதலாகக் களமிறங்கியிருக்கிறார் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும்...
46. வழக்கும் வாபசும் லாலா லஜபத்ராயின் ‘வந்தேமாதரம்’ பத்திரிகையில் மோதிலால் நேருவை மிகவும் கடுமையாக விமர்சித்து வெளியானதைத் தொடர்ந்து, “அப்படியொரு கட்டுரை எழுதியதற்காக லஜபத் ராய் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரவேண்டும்! இல்லையென்றால், ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு கேட்டு மானநஷ்ட வழக்குத் தொடுப்பேன்!”...
19 – நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை (19.10.1888 – 24.08.1972) ‘கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது; சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்’ என்ற அமர கவிதை தமிழர்களின் சிந்தைக்கு நெருக்கமான ஒன்று. தமிழில், கவிதைகளில் சிறிதே சிறிது ஆர்வம் இருப்பவர்களும்...
எங்கள் வீட்டில் திருடிக் கொண்டு ஒருவன் ஓடினான் ‘திருடன் திருடன்’ என்று கத்தினேன் அமைதிக்குப் பங்கம் விளைவித்ததாக என்னைக் கைது செய்து விட்டார்கள். – கவிக்கோ அப்துல் ரகுமான். ’பப்பு’ (சிறுவன்) என்று பாஜகவினரால் முன்பு கிண்டல் செய்யப்பட்ட ராகுல் காந்திதான் இன்று எல்லோராலும் பேசப்படும் அளவுக்கு...