218. படுகொலை காலிஸ்தான் என்பது சீக்கிய மத இறையாண்மை அடிப்படையிலான ஒரு அரசாங்கத்தைக் கொண்ட, சீக்கியர்களுக்கான ஒரு தனி நாடு. பூகோள ரீதியாக காலிஸ்தான் நிலப்பரப்பு என்ன என்பதில் இதனை லட்சியமாகக் கொண்ட பிரிவினைவாதக் குழுக்கள் மத்தியில் ஒருமித்த கருத்து இல்லை. இந்திய மாநிலமான பஞ்சாப்தான் காலிஸ்தான்...
Tag - காங்கிரஸ்
217. பொற்கோவில் பிரவேசம் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை லாகூருக்குக் கடத்திச் சென்ற தீவிரவாதிகள், லாகூர் சென்றடைந்தவுடன் விமானத்தில் இருந்த பயணிகளில் அறுபது பேரை விடுவித்தார்கள். ஆனாலும், விமானத்தின் உள்ளே இன்னமும் பயணிகளும் ஊழியர்களுமாகச் சுமார் நாற்பத்தைந்து பேர் இருந்தார்கள். பிந்த்ரன்வாலே மற்றும்...
பிரித்தானிய அரசக் கிரீடம் இந்தியாவின் மார்பைக் கீறி அத்தனை வளங்களையும் உறிஞ்சி கொண்டிருந்த காலம். வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. எதிர்த்துக் கேட்ட குரல்வளைகள் நெரிக்கப்பட்டன. அச்சூழ்நிலையில் இந்திய அரசியல் வரலாற்றில் முக்கியத் திருப்புமுனையாக உருவெடுத்தது இந்திய தேசிய காங்கிரஸ். இந்திய தேசிய...
இந்திய தேசிய காங்கிரஸ், இந்தியாவின் சுதந்தரப் போராட்டத்திலும் இந்தியர்களுக்கான தேசிய அடையாளத்தை உருவாக்குவதிலும் மிக முக்கியப் பங்கு வகித்த ஒரு அரசியல் இயக்கம். சுதந்தரத்துக்குப் பிறகு சுமார் 54 ஆண்டுகள் இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ், இன்று ஒருசில மாநிலங்களுக்குள் சுருங்கியுள்ளது. காங்கிரஸ் எனும்...
192. பிரதமர் யார்? தொகுதிக்குள் காலடி வைக்காமல் சிறையில் இருந்தபடியே பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஃபெர்னாண்டஸ், மொரார்ஜி அமைச்சரவையில் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆனார். ஆனால் அவரோடு சேர்த்து பரோடா வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது சிநேகிதியும், நடிகையுமான சினேகலதா ரெட்டி கதை...
177. அகில இந்திரா வானொலி! இந்திய அரசாங்கத்தின் பத்திரிகை கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடவேண்டாம் என்று பி.பி.சி தலைமையகம் சொன்னதை அடுத்து, கையெழுத்துப் போட மறுத்துவிட்டார் மார்க் டுல்லி. உடனே ‘அப்படியெனில் உங்களுக்கு இங்கே வேலை இல்லை; அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவை விட்டு...
வயநாடு தொகுதி காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வாத்ரா மீது அமலாக்கத்துறை முதல் முறையாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 2008ஆம் ஆண்டு வாத்ராவுக்குச். சொந்தமான நிறுவனம் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி மூலம் ஹரியானா மாவட்டத்திலுள்ள குருகிராம் பகுதியில் மூன்றரை ஏக்கர்...
நீதிமன்றத் தீர்ப்பினை ஒதுக்கித் தள்ளிவிட்டு, இந்திரா காந்தி என்ற தலைவியின் மீது காங்கிரஸ் கட்சி முழுமையான நம்பிக்கை கொண்டிருக்கிறது என்பதைச் சொல்வதற்காகக் கூட்டப்பட்ட கூட்டமாகவே அது இருந்தது.
159 குறுக்கு விசாரணை பிரதமர் இந்திரா காந்தி அலகாபாத் உயர்நீதிமன்றத்துக்கு நேரில் வந்து சாட்சியமளிப்பதற்கு மார்ச் மாதம் 18, 19, 20 ஆகிய தேதிகள் முடிவு செய்யப்பட்டன. அப்போது டெல்லி ஜந்தர் மந்தரில் செயல்பட்டு வந்த பழைய காங்கிரஸ் அலுவலகம்தான் பிளவு படாத காங்கிரஸ் கட்சியின் அலுவலகமாக இருந்து வந்தது...
2025ஆம் ஆண்டு இரு நிகழ்வுகளால் முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கமும், சுயமரியாதை இயக்கமும் தொடங்கப்பட்டு நூறாண்டுகள் நிறைவடைகின்றன. தமிழ்நாட்டின் தற்கால அரசியல் போக்கை வடிவமைத்ததில் இவ்விரு இயக்கங்களும் பெரும் பங்காற்றின. தமிழ்நாட்டின் நவீனச் சமூகக் கட்டமைப்பை இவை எப்படி உருவாக்கின...














