Home » ஜவஹர்லால் நேரு » Page 4

Tag - ஜவஹர்லால் நேரு

குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 103

103. பாபர் மசூதி ஆரம்ப கட்டத்தில் ராஜாஜிதான் இந்தியக் குடியரசின் முதல் ஜனாதிபதி பதவிக்குத் தகுதியானவர் என நேரு, படேல் இருவரும் எண்ணினாலும், நேருவின் எதேச்சாதிகாரத்துக்கு ஒரு முட்டுக்கட்டை தேவை என நினைத்த படேல், காங்கிரஸ் கட்சிக்குளேயே பலர் ராஜாஜியை ஜனாதிபதியாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்பதை...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 102

102. முதல் ஜானாதிபதி பிரதமர் நேருவுடன் அமெரிக்காவுக்கு யாரெல்லாம் செல்வது என்பது முடிவாயிற்று. உடல் பலகீனமாக இருந்தாலும், தந்தையோடு அமெரிக்கா செல்வதற்குத் தயாரானார் இந்திரா. ஆனால், தன்னைப் பழி வாங்க அமெரிக்காவில் இந்தியத் தூதர் பொறுப்பு வகிக்கும் அத்தை விஜயலட்சுமிபண்டிட் ஒரு திட்டம் போட்டு...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 101

101. தீன் மூர்த்தி இல்லம் பிரதமர் நேருவின் அன்றாட நடவடிக்கைகளில் மகள் இந்திராவுக்கு முக்கியப் பங்கு இருந்தது. அது பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். இந்தியா சுதந்திரம் பெற்று தேசப் பிரிவினையின் காரணமாக ஏராளமானவர்கள் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்தார்கள் அல்லவா? அப்போது டெல்லிக்கு வந்த...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு  குடும்பக்  கதை – 100

100. வந்தேமாதரம் விவாதம் நேருவுக்கும், படேலுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்து வைக்கும் முயற்சியில் இறங்கிய காந்திஜி ஜனவரி 30ஆம் தேதி மாலை கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பற்றியும், காந்திஜியின் பூத உடலுக்கு முன்பாக மவுண்ட் பேட்டன் வேண்டுகோள்படி (தங்களுக்கிடையிலான வேற்றுமைகளை மறந்து) நேருவும்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 99

99. படேல் ராஜினாமா “ஷேக் அப்துல்லா கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் காஷ்மீர் மக்களுக்காகக் குரல் கொடுத்து வந்தவர்; அவருக்கும், அவரது தேசிய மாநாட்டுக் கட்சிக்கும் காஷ்மீர் மக்கள் மத்தியில் நல்ல செல்வாக்கு உள்ளது. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவுக்கு காங்கிரஸ் கட்சி, பாகிஸ்தானுக்கு முஸ்லிம்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு  குடும்பக்  கதை – 98

98. பொய்ப் பிரசாரம் காஷ்மீரை, இந்தியாவுடன் இணைக்க ராஜா ஹரி சிங் சம்மதித்து அதற்கான  ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டார்; உடனே, இந்திய ராணுவம் ஸ்ரீநகரில் குவிக்கப்படுகிறது என்பதை அறிந்த முகமது அலி ஜின்னா விரக்தியில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரியான ஜெனரல் கிரேஸியைக் கூப்பிட்டு, “இனி கூலிப் படைகளை...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 97

97. காஷ்மீர் இணைப்பு இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது திபெத், சீனா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை ஒட்டி காஷ்மீர் இருந்ததால், இந்தியாவின் மற்ற சமஸ்தானங்களைவிடவும் அதிகக் கவனத்துடன் கையாளப்பட வேண்டியதாக இருந்தது. ஜம்மு-காஷ்மீரின் முக்கியமான மத்திய பகுதியான ஜம்மு முஸ்லிம்கள் அதிகம் கொண்ட பகுதி...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு  குடும்பக்  கதை – 96

96. நேருவின் கை ஓங்கியது  காந்திஜியை சுட்டுக் கொலை செய்த நாதுராம் கோட்சேவை ஒரு  “பைத்தியக்காரன்”  என்று நேரு குறிப்பிட்டதுடன் வேறு ஓர் விஷயத்தையும் சுட்டிக் காட்டினார். கடந்தசில ஆண்டுகளாக, மாதங்களாக  இந்த நாட்டில் மக்கள் மனங்களில் நஞ்சு தூவப்பட்டுள்ளது.  அந்த நஞ்சு நாடெங்கும் பரவி மக்கள் மனதிலேயும்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு  குடும்பக்  கதை -95

95.கோட்சேவுக்குத் தூக்கு நாதுராம் வினாயக் கோட்சேவைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றியவரும்,   ஹிந்து ராஷ்டிரா தினசரியின் நிர்வாகியுமான  நாராயண தத்தாரேய ஆப்தேவையும் போலிஸ் கைது செய்தது.  இவர்களோடு சேர்த்து, பூனாவைச் சேர்ந்த சங்கர் கிஸ்தய்யா,  குவாலியரைச் சேர்ந்த தத்தாத்ரேய பார்ச்சுரே...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு  குடும்பக்  கதை – 88

88. விதியுடன்  சந்திப்பு பிரிவினைக் காலகட்டத்தில்  டெல்லியின் நிலைமை என்ன? தலைநகர் டெல்லியில் மிகவும் பதற்றமான சூழல் நிலவியது.  மேற்குப் பஞ்சாபிலிருந்து ஆயிரக்கணக்கில் அகதிகள் டெல்லிக்கு வந்து குவிந்தார்கள்.  அதனால் டெல்லியில் பதற்றம் அதிகரித்தது. அகதிகளாக வந்தவர்கள் பாகிஸ்தானில் தங்களுக்கு நேர்ந்த...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!