Home » இந்திரா காந்தி » Page 3

Tag - இந்திரா காந்தி

குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 179

179. துருப்புச் சீட்டு சரண் சிங் நெருக்கடிநிலையின்போது அநியாய ஆட்டம் போட்ட சஞ்சய் காந்திக்கு என்ன கதி ஆனதோ அதுவேதான் தீரேந்திர பிரம்மச்சாரிக்கும் நிகழ்ந்தது. இந்திரா காந்தி மீண்டும் தேர்தலில் ஜெயித்துப் பிரதமரான பிறகு மறுபடியும் செல்வாக்கோடு வலம் வந்த தீரேந்திர பிரம்மச்சாரி,1994 ஜூன் 9ஆம் தேதி...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 178

178. தீரேந்திர பிரம்மச்சாரி உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர்கள் அனைவருக்கும் சஞ்சய் காந்தி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு ஆட்களைக் கொண்டு வந்து சேர்க்கும் பணி தரப்பட்டது. அப்படித் திரட்டி வரப்படும் ஆட்களில் சிலருக்கு நேருவின் பேரனை, இந்திரா காந்தியின் பிள்ளையைப் பார்க்கும் ஆர்வம் இருக்கலாம். ஆனால்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 177

177. அகில இந்திரா வானொலி! இந்திய அரசாங்கத்தின் பத்திரிகை கட்டுப்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போடவேண்டாம் என்று பி.பி.சி தலைமையகம் சொன்னதை அடுத்து, கையெழுத்துப் போட மறுத்துவிட்டார் மார்க் டுல்லி. உடனே ‘அப்படியெனில் உங்களுக்கு இங்கே வேலை இல்லை; அடுத்த 24 மணிநேரத்தில் இந்தியாவை விட்டு...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 176

176. விதேசிகளே வெளியேறுக! ‘கிஸ்ஸா குர்சி கா’ திரைப்படத்துக்கான தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் ரிவைசிங் கமிட்டி உறுப்பினர்கள் படத்தைப் பார்த்துவிட்டு, தணிக்கைச் சான்றிதழ் கொடுத்தால் ஏற்படக் கூடிய பின்விளைவுகளை யோசித்துப் பார்த்தார்கள். ‘நமக்கெதற்கு வீண் பொல்லாப்பு?’ என்று படத்தை...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 175

175. விபரீத நாற்காலியின் கதை இளைஞர் காங்கிரஸ் பேட்ஜ் அணிந்தவர்கள் கடை கடையாய் போய், ‘இளைஞர் காங்கிரஸ் சார்பில் வயதுவந்தோர் கல்வி மையம், இலவசச் சட்ட உதவி மையம் நடத்துகிறோம். அதற்கு நன்கொடை கொடுங்கள்’ என்பார்கள். வரதட்சிணை ஒழிப்பு விழிப்புணர்வுப் பிரசாரத்துக்கு நன்கொடை கேட்பார்கள்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 174

174. குண்டர்களின் காங்கிரஸ் சஞ்சய் காந்தி அரசாங்க அதிகாரிகளுக்கு உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டிருந்த அதேநேரம், அவரது கவனம் காங்கிரஸ் கட்சியின்பால் திரும்பியது. திடீரென்று மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் அனைவரையும் டெல்லிக்கு வரச்சொன்னார். இத்தனைக்கும் அவர் இளைஞர் காங்கிரஸில் சாதாரண உறுப்பினர்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 173

சஞ்சய் பேட்டிக்குத் தடை ஜெயபிரகாஷ் நாராயண், இந்திரா காந்திக்கு எதிராக மக்களைப் போராடத் தூண்டியதை வீக்லி பத்திரிகையில் ‘இது ஜனநாயகத்துக்கு எதிரானது’ என்று கடுமையாக விமர்சனம் செய்தார் குஷ்வந்த் சிங். ஜே.பி.க்கு இது பற்றி நீண்டதொரு கடிதம் எழுதியதுடன், அதனைத் தனது பத்திரிகையிலும்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 172

172. கட்டாயக் கருத்தடை நெருக்கடி நிலை காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகள் ஒடுக்கப்பட்டன. சட்டப்பூர்வமாகத் தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் வழங்கப்பட்ட உரிமைகள் கூட மறுக்கப்பட்டன. வேலைநிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்களுக்குப் பதிலாக இருதரப்பு கவுன்சில்கள்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 171

171. நெருக்கடி நிலையும் தமிழ்நாடும் ராஜன் வழக்கு நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் கேரளா சட்டசபைத் தேர்தலும் நடைபெற்றது. கேரளாவில் காங்கிரஸ் கூட்டணிக்கே மக்கள் வாக்களித்து வெற்றி பெறச் செய்தார்கள். அச்சுதானந்தன் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்த கருணாகரனுக்கு இப்போது கேரளாவின் முதலமைச்சர்...

Read More
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 169

169. சுவாமி கொடுத்த ஷாக் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மகாராணி காயத்ரி தேவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரது ரத்த அழுத்தம் குறைந்தது. கடுமையான வாய்ப் புண்கள் ஏற்பட்டன. அவரது குடும்ப பல் டாக்டரைச் சந்திக்க அனுமதி பெற அவர் மூன்று வாரங்கள் காத்திருக்க வேண்டி. இருந்தது. பரிசோதனைக்குப் பின்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!