219. ஷபெக் சிங் Vs கே எஸ் பிரார் ‘பொற்கோவில் வளாகத்துக்குள் துப்பாக்கி சப்தம் கேட்டால் சீக்கியச் சமூகம் கிளர்ந்தெழும். அதனால் பயங்கரமான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ என்று பிந்த்ரன்வாலே எச்சரிக்கை விடுத்தார். பொற்கோவிலில் கரசேவை செய்ய சீக்கியர்களை அழைத்துவரும் டிரக்குகளிலும்...
Tag - இந்திரா காந்தி
218. படுகொலை காலிஸ்தான் என்பது சீக்கிய மத இறையாண்மை அடிப்படையிலான ஒரு அரசாங்கத்தைக் கொண்ட, சீக்கியர்களுக்கான ஒரு தனி நாடு. பூகோள ரீதியாக காலிஸ்தான் நிலப்பரப்பு என்ன என்பதில் இதனை லட்சியமாகக் கொண்ட பிரிவினைவாதக் குழுக்கள் மத்தியில் ஒருமித்த கருத்து இல்லை. இந்திய மாநிலமான பஞ்சாப்தான் காலிஸ்தான்...
217. பொற்கோவில் பிரவேசம் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை லாகூருக்குக் கடத்திச் சென்ற தீவிரவாதிகள், லாகூர் சென்றடைந்தவுடன் விமானத்தில் இருந்த பயணிகளில் அறுபது பேரை விடுவித்தார்கள். ஆனாலும், விமானத்தின் உள்ளே இன்னமும் பயணிகளும் ஊழியர்களுமாகச் சுமார் நாற்பத்தைந்து பேர் இருந்தார்கள். பிந்த்ரன்வாலே மற்றும்...
216. கைது நாடகம் காங்கிரஸ் கட்சி பால் வார்த்த பாம்பு ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேவின் முழுக் கதையைத் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பிந்தரன்வாலேவின் இயற்பெயர் ஜர்னைல் சிங் பிரார். அன்றைய ஃபெரோஸ்பூர் மாவட்டத்தில், 1947 ஜூன் இரண்டாம் தேதி பிறந்தார். விவசாயியான அப்பா ஜோகிந்தர் சிங் பிரார்...
215. பற்றிக் கொண்ட பஞ்சாப் இந்திய அரசியல் களம் என்பது எப்படி இருக்கும் என்பது குறித்த யதார்த்தமான புரிதல் இல்லாமல் காங்கிரஸ் கட்சிக்குள் வந்திருக்கிறோம் என்பதை ராஜீவ் காந்தி சில நாட்களிலேயே புரிந்து கொண்டார். போதாக்குறைக்கு, கட்சிக்குள்ளே இருக்கும் சிக்கல்களைத் தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பும்...
214. காங்கிரஸ் தலைவலிகள் டெல்லி பாலம் விமான நிலையத்தில் வந்து இறங்கிய ராஜீவ் காந்தியை வரவேற்க அவர் விரும்பியபடியே அவரது மனைவி, குழந்தைகள், நெருங்கிய நண்பர் அமிதாப் பச்சன் ஆகியோர் மட்டும் வந்திருந்தார்கள். இவர்களின் வருகையும், மற்ற எவரும் வராததும் ராஜீவ் காந்திக்கு இரட்டை மகிழ்ச்சியை ஏற்படுத்தின...
213. அமோக வெற்றி அமேதி நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராஜீவ் காந்திக்கு அமேதி என்ற பெயர் ஓரளவுக்குப் பரிச்சயமானதுதான். அந்தத் தொகுதியில் தன் தம்பி சஞ்சய் காந்தி ஒருமுறை படுதோல்வி அடைந்திருக்கிறார்; இன்னொரு முறை அமோக வெற்றி பெற்றிருக்கிறார்...
212. மாமியார் x மருமகள் ஒருபக்கம் ராஜீவ் காந்தியின் அரசியல் பிரவேசப் பரபரப்புகள் அரங்கேறிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் இந்திரா காந்தியின் குடும்பத்தில் இனி மேனகா காந்தியின் நிலைமை என்ன என்பது குறித்த குழப்பம் நிலவியது. சஞ்சய் காந்தி மரணம் அடைந்தபோது மேனகாவுக்கு வயது இருபத்து மூன்று. இதே வயதில்தான்...
211. அமேதியில் ராஜீவ் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி என மூவருமே ராஜீவ் காந்தியின் அரசியல் பிரவேசம் குறித்து பெரும் குழப்பத்துக்கும், மன உளைச்சலுக்கும் ஆளானார்கள். இந்திரா காந்தி, அரசியல் ரீதியாகத் தனக்கு வெகு நெருக்கமாக இருந்த அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அந்நியப்பட்டுப்...
210. தரை இறங்கிய விமானம் ஜூன் 25ஆம் தேதி காலை. சஞ்சய் காந்தி தகனம் செய்யப்பட்ட இடத்துக்குச் சென்றார் ராஜீவ் காந்தி. அங்கிருந்து அஸ்தியை ஒரு தாமிரக் கலசத்தில் பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார். இந்திரா காந்தியின் இல்லத்தில் ஒரு மரத்தடியில் அந்த அஸ்திக் கலசம் வைக்கப்பட்டது. அந்த இடத்துக்குச் சென்ற...














