கங்கை நீர் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் வல்லமை கொண்டது என்று ஓர் ஆய்வு முடிவினை உத்தரப்பிரதேச அரசு வழங்கியுள்ளது. உலகின் ஒரே நன்னீர் நதி கங்கை மட்டும்தான் என்றும் ஓர் ஆய்வுக்குழுவைக்கொண்டு உறுதி செய்திருக்கிறது. இது உண்மைதானா? அறிவியல் என்ன சொல்கிறது? இந்தியாவில் பிறந்த ஹிந்துக்கள்...
Tag - இமயமலை
காஷ்மீரின் கந்தர்பால் பகுதியில் உள்ள z மோர்ச் சுரங்கப்பாதையைக் கடந்த ஜனவரி பதிமூன்றாம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இது சோன்மார்க் சுரங்கப்பாதை என்றும் அறியப்படுகிறது. ககாங்கிர் மற்றும் சோன்மார்க் இடையே வருடம் முழுவதும் தடையற்ற போக்குவரத்தை உறுதிசெய்யும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தச்...
“அண்ணா, நான் சுரங்கத்தில் மாட்டிக்கொண்டேன் என்று அம்மாவிடம் சொல்லாதே. வருத்தப்படுவார்கள்.” மெல்லிய, சோர்வடைந்த குரலில் புஷ்கர், அண்ணன் விக்ரமிடம் சொல்கிறார். உத்தரகாசி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சுரங்க விபத்தில் சிக்கியிருக்கிறார் புஷ்கர். அவரது அம்மா கவலைப்படக் கூடாதென்பதே அவரது முதல்...