Home » இலக்கியம் » Page 5

Tag - இலக்கியம்

இலக்கியம் கதைகள்

தினம்

விமலாதித்த மாமல்லன் ‘நாளைக்கு வேலை இருக்கும். ஃபிரீயா வெச்சுக்குங்க.’ என்றார், ஏஓ டிடிஓ போனில் வந்த கிரிதர். நாய்க்கு வேலையில்லே நிக்க நேரமில்லே எனத் திரிந்து கொண்டிருக்கிற தானென்ன தனியாக ‘ஃப்ரீயாக’வைத்துக்கொள்வது, எப்போதுமே ஃப்ரீதானே என நினைத்துக்கொண்டே, ‘ஏசிக்கிட்ட…’ என்று இழுத்தான்...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 114

114 பிரிவும் சந்திப்பும்  ஶ்ரீலங்காவின் தேசீயத் தற்கொலை கட்டுரையைப் புத்தகமாக்கும் முயற்சியில் இறங்கியதில் நிமாவைப் பற்றிய நினைவே எழவில்லை. தனக்காக அவள் என்னவும் செய்வாள் என்கிற நம்பிக்கையில் இருந்தவனுக்கு, புத்தகத்துக்கு இல்லை என்று அவள் மறுத்தது சுருக்கென்று தைத்தது. எடுத்திருப்பது எவ்வளவு...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 113

113 உறவுகள் இந்திரா காந்தி எங்கேயோ இருப்பவர் என்பதாலோ என்னவோ அவர் மீதான தீவிர விருப்பத்தைப்போலவே படுகொலையின் எதிரொலியாக சீக்கியர்களுக்கு எதிரான தீவிர வெறுப்பும் இங்கே பெரிதாக இருக்கவில்லை. பெயருக்கு, ஜெனரல் பேட்டர்ஸ் ரோடில் மோட்டார் உதிரி பாகங்கள் விற்கிற நான்கு சர்தார்ஜிக்களை அடித்ததோடு கடமையை...

Read More
இலக்கியம் கதைகள்

காணிக்கை

விமலாதித்த மாமல்லன் சாஸ்திரி பவன் மரநிழலில் நின்றிருந்த பழைய மெட்டடார் வேனில் ஏறி அமர்ந்ததும் எல்லாரும் ஏறியாச்சா என்று தமக்குத்தாமே சன்னமாக வாய்விட்டுக் கேட்டுக்கொண்டபடி உள்ளே இருந்த நான்கைந்து பேரையும் ஒரு பார்வை பார்த்துக்கொண்ட கிரிதர், மடியில் இருந்த தோள் பையை அனிச்சையாகத் தொட்டுப்...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 112

112. வடு ‘என்னது இந்திரா காந்திய சுட்டுட்டாங்களா.’ ஆபீஸில் யாரோ அவனிடம் சொன்ன செய்தியை அதிர்ச்சியில் சத்தமாக எதிரொலித்தான். நெஜமாவா. நெஜமாவே சுட்டுட்டாங்களா. உயிரோட இருக்காளா போய்ட்டாளா என்றான் நடைவழிக்கு அந்தப் பக்கமாக உட்கார்ந்திருந்த கேஷியர் விஸ்வநாதன். அவ்வளவுதான் வதந்தியா செய்தியா என்றே...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 111

111 தத்து என்றாவது ஒருநாள் அந்த ஆயிரம் ரூபாய் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்று மனத்தின் ஒரு ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த நப்பாசை, ரங்கன் துரைராஜை டிரைவ் இன்னில் பார்த்துத் திட்டித் தீர்த்ததுமே நிராசையாகிவிட்டது. ஆனால், அன்றிலிருந்து டிவி வாங்கியே தீருவது என்கிற வெறி உள்ளூர கனலத் தொடங்கிக் கண்ணில்...

Read More
இலக்கியம் கதைகள்

நாயம்மா

நாயம்மாவிடம் வாய்கொடுத்து மீளமுடியாது என்பது அந்த  வளாகத்திற்குப் புதிதாகக் குடிவந்தவர்களுக்குகூட சீக்கிரமே தெரிந்துவிடும். நாயைப் பற்றிப் பேச்செடுத்தால் போச்சு. அதுவரை, தானுண்டு தன் தெருநாய்களுண்டு மெய்ன்ரோட்டில் இருக்கிற தள்ளுவண்டிக்கடை உண்டு என்று தன்பாட்டுக்கும் போய்வந்துகொண்டிருக்கும் நாயம்மா...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 110

110 பரிமாணம் கேஸ் அடுப்பு வந்து இறங்கியதில் அம்மா மகன் இருவருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை. ஆபீஸிலிருந்து அப்பாவின் பணம் வந்து, கட்டிலும் சைக்கிளும் வாங்கியதில், தரையோடு தரையாய்க் கிடந்த அவன் வாழ்க்கை உயர்ந்ததைப்போல கேஸ் அடுப்பில்தான் உண்மையிலேயே அம்மாவின் வாழ்வு உயர்ந்திருப்பதாக அவனுக்குத்...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் -109

109 காட்சிகள் ராம் வீட்டில் ராமசாமியைப் பார்த்துவிட்டு ஆட்டோவில் திரும்பும்போது ஷங்கர் ராமனிடம் இவன் கேட்டான், ‘எப்படி’ என்று. அவன் சொன்னான், ‘சான்ஸே இல்ல. ஒண்ணு இவர் ரொம்ப ரொம்ப ஜெனுயின் பர்சனா இருக்கணும், இல்லாட்டி கம்ப்ளீட்டா பொய்யான ஆளா இருக்கணும். இப்படி ஒருத்தர் இருக்கமுடியுமானு பிரமிப்பா...

Read More
ஆபீஸ் இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 108

108 நினைவுக்கு ‘படிக்கிறவா இதை ரொம்ப நாளைக்கு ஞாபகம் வெச்சிண்டிருப்பா. ரொம்ப நாளைக்கு இந்தக் கதையோட உங்களை ஐடண்டிஃபை பண்ணிப்பா.’ என்று வாய்விட்டுச் சொல்வதற்கு முன்பே சுந்தர ராமசாமியின் பெரிய முகம் பாராட்டு முறுவலுடன் விகசித்தது. அதைப் பார்த்ததே கதையைப் படித்துக் காட்டி முடித்திருந்த இவனுக்கு, ஜன்ம...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!