Home » இலக்கியம் » Page 5

Tag - இலக்கியம்

இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 17

17 ஏளனம் இருள் பிரியும் சமயத்தில் கிளம்புவதற்கான விசிலை அடித்தான் அத்துல் சர்மா. அதற்குச் சற்றுமுன் வந்து சேர்ந்துகொண்டான் இவன். பாபா தேசியக் கொடியை அசைக்க, பாரத் மாதா கீ ஜே எனக் குரலெடுத்துக் கூவியபடி பயணம் தொடங்கிற்று. கும்பலில் என்ன தெரியப் போகிறது என இவன் கூச்சத்துடன் உதட்டை மட்டும் ஒப்புக்கு...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 16

16 புதியதோர் உலகம்   எதிரும் புதிருமான எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு இரவு வெகுநேரம் கழித்துத் தூங்கச் சென்றவன், படுத்ததும் பயணக் களைப்பில்  தூங்கிவிட்டான். அப்போதுதான் படுத்ததைப் போலிருந்தது. யாரோ உலுக்கி எழுப்பப் பதற்றத்துடன், என்ன என்ன எனக் குழறியபடி எழுந்து படுக்கையில் உட்கார்ந்துகொண்டு...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 15

15 நரகம்   கையைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டான். சற்று நேரம் அமைதியாக இருந்தவன், ‘நீ பின்னால் உட்கார். நான் ஓட்டுகிறேன்‘ என்றான். ‘இட்ஸ் ஓகே நர்ஸி. நானே ஓட்டுகிறேன்‘ என்றாள் அவள். கொஞ்ச நேரம் ஒன்றும் சொல்லாமல் இருந்தவன், ‘இல்லை. வண்டியை நிறுத்து நான்...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 14

14 இருளும் குளிரும் கடைக்காரர் ஸ்டார்ட் பண்ணிக்கொடுத்த வண்டியில் ஏறி அமர்ந்துகொண்டான். பின்னால் சுஜாதா அமர டிவிஎஸ் 50 ஓட ஆரம்பித்தது. இதற்கு முன்பாக முதல்முறை ஓட்டியபோதும் வசந்தகுமார் ஸ்டார்ட் பண்ணிக்கொடுத்துதான் ஓட்டியிருந்தான். வழியில் வண்டி நின்றுவிட்டால் என்னாவது, இவள் எதிரில் ஸ்டார்ட் பண்ண...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 13

13 சுஜாதா காய்தனி மறுநாள் காலையில் பொடிநடையாகச் சும்மா கடந்து செல்கையில் நீண்ட ஜடையுடன் மூக்குத்தி அணிந்திருந்த லட்சணமான பெண், மணலில் நான்குக் கொம்புகள் நட்டு துணிப் பந்தல் போடப்பட்டிருந்த நிட் இண்டியா நிர்வாக ஆபீஸில் சிவப்பு நிற சுடிதாரில் அமர்ந்திருப்பது தெரியவும் எதோ முக்கியக் காரியம் போல உள்ளே...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 12

12 அறிவுரை விவேகானந்தர் பாறைக்குப் படகுப் பயணம் போய்வந்த பின், தாமதமாக உண்ட மதிய உணவின்போது அன்றைக்கு அவ்வளவுதான். ஓய்வெடுத்துக்கொள்ளலாம் எனச் சொல்லிவிட்டார்கள். உடனடியாகச் சுந்தர ராமசாமிக்கு போன் பண்ணி நாகர்கோவிலுக்கு வருவதாகச் சொன்னான். ‘தாராளமா வாங்கோ. இங்க ஒருத்தர் உங்களைச் சந்திக்க ஆர்வமா...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 11

11 பயிற்சி எண்ண ஓட்டத்திலிருந்து விடுபட்டவன் சுற்றிவர யாரும் இல்லாதது கண்டு ஒன்றுகூட ஒன்றும் சொல்லாமல் போய்விட்டதே எனத் தட்டுடன் எழுந்தவன், எங்குமே ஆட்கள் இல்லாதது கண்டு ஒன்றும் புரியாமல் திகைத்தான். குழாயடிக்குப் போய் தட்டைக் கழுவினான். அதை வைக்க இடமின்றிச் சமையற்கட்டிற்குள் எட்டிப்பார்த்தான். ஒரு...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 10

10 ஒருங்கிணைப்பு வடகிழக்கிலிருந்து வந்திருந்தவர்கள் உட்படப் பெண்கள் பத்துப் பதினைந்துபேர் இருப்பார்கள் போலப்பட்டது. நூற்றுக்குப் பத்து பெரிய விஷயம். நடிக்கப் பெண் கிடைக்காமல், பெண்போல இருப்பவர்கள் கிடைப்பதற்கே பரீக்‌ஷாவில் ஞாநி லோலோவென அலையவேண்டியிருந்ததை நினைத்துக்கொண்டான். பையன்களைப் போலவே...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 9

9 முகாம் ஊரின் தார் ரோட்டுக்குச் சம்பந்தமேயில்லாதபடி திடீரென சாலை மண்ணாக மாறிவிட்டிருந்தது. கடலையொட்டி இருக்கிற விவேகானந்த கேந்திரம் என்பது பெரிய வளாகம் என்று சுந்தரேசன் சொல்லியிருந்தார். தொலைவில் கடலின் இரைச்சல் கேட்பதுபோலக்கூடத் தோன்றிற்று. எனினும் ஓரங்களில் முட்செடிகளும் புதருமாக இருந்த சாலை...

Read More
இலக்கியம் சக்கரம் நாவல்

சக்கரம் – 8

8 பேச்சு இவனே ஓயாமல் பேசிக்கொண்டிருப்பவன் என்றால், கேட்க மட்டுமே செய்பவர்போலத் தோற்றமளிக்கும் ராமசாமி, பேச ஆரம்பித்தால் சரளமாகப் பேசிக்கொண்டே போகிறவர். ஒரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்லி, அது நடந்ததாகவோ கற்பனையாகவோ கூட இருக்கலாம் – கற்பிதமாகவே இருந்தாலும் நிஜமாக நடந்ததைப்போன்று, காந்தி வந்திருந்தார்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!