2023ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அனுமதித்த கண்ணியத்துடன் இறக்கும் உரிமையைச் செயல்படுத்தியுள்ளது கர்நாடக மாநிலம். எண்பத்தைந்து வயதான நோய்வாய்ப்பட்ட ஹெச்.பி.கரிபாசம்மாவின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டது கர்நாடகா அரசு. இதன் மூலம் கர்நாடகாவில் கண்ணியத்துடன் இறக்கும் உரிமை பெற்ற முதல் நபராகிறார் கரிபாசம்மா...
Tag - உயர் நீதிமன்றம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சாம்சங் நிறுவனத் தொழிலாளர்கள் பல வாரங்களாக நடத்தும் போராட்டத்தில் காவலர்கள் தலையிட்டுள்ளனர். கடந்த 2007ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. பதினேழு ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்தத் தொழிற்சாலையில்...