ஜூன் 1947ல் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கான அறிவிப்பை, பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி ஆளுநர் மவுண்ட்பேட்டன் அகில இந்திய வானொலியில் அறிவித்தார். இந்திய பாகிஸ்தான் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து அதிகாரப் பரிமாற்றத்துக்கான திட்டத்தை முன்வைக்கும் பொருட்டு அந்த அறிவிப்பு வெளிவந்தது. . ஜூலை 1947ல்...
Tag - ஐஎஸ்ஐ
ஆர்டிகிள் 370 நீக்கப்பட்டு ஐந்தாண்டுகள் முழுமையாக நிறைவடைந்துவிட்டன. வன்முறை இல்லாத ஜம்மு-காஷ்மீரைக் கண்டடைந்து விட மாட்டோமா என எப்போதும் இந்திய மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஒரு நாட்டின் எல்லையில் மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த நாட்டின் பிற பகுதியில் வாழும்...













