யாழ்ப்பாணத்தில் செம்மணி என்ற இடத்தில் கடந்த முப்பத்திரண்டு நாட்களுக்கு மேலாகத் தோண்டப்பட்டு வந்த மனிதப் புதைகுழிகளில் இருந்து நூற்று நாற்பத்து ஏழு மனித எலும்புத் தொகுதிகள் மீட்கப்பட்ட நிலையில், இந்தப் பணிகள் கடந்த ஆகஸ்ட் ஆறாம் தேதி தற்காலிகமாய் நிறுத்தப்பட்டிருந்தன. இவற்றின் அறிக்கைகள் யாழ்ப்பாண...
Tag - ஐநா சபை
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை ஐநா சபையின் பாதுகாப்புக் குழுவிடம் சமர்ப்பிக்க, இந்தியாவிலிருந்து ஒரு குழு நியூயார்க் சென்றுள்ளது. பஹல்காம் தாக்குதலில் தொடர்பு இருப்பதாக பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற The Resistance Front (TRF) அமைப்பின் மீது இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தானைத்...
இம்முறை எப்படியாவது உக்ரைன் நேட்டோவில் இணைக்கப்பட்டுவிடும் என்று உலகம் எதிர்பார்த்தது. நடக்கவில்லை. அமைதியும் இனிமையுமான சூழல் இருக்கும் வீடுகளில் வசிக்கும் மனிதர்கள் உடல், மனநலத்துடன் இருப்பதைப்போல உலக அளவில் அமைதியான சூழலில் இருக்கும் நாடுகளில் வாழும் மக்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள். எனவே...













