மதுரை புத்தகக் காட்சி செப்டம்பர் ஐந்தாம் தேதி முதல் பதினைந்தாம் தேதிவரை தமுக்கத்தில் நடைபெறுகிறது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட பெரிய அரங்கமாக இருப்பதால் வருவோருக்கு சோர்வு அதிகமாக இல்லை. ஞாயிறன்று காலை மாலையென இரண்டு நேரமும் சென்றோம். காலையில் இருந்ததை விட மாலையில் நல்ல கூட்டமும் இருந்தது...
Tag - கவிஞர் மனுஷ்யபுத்திரன்
மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள குளிரூட்டப்பட்ட அரங்கில் நடக்கிறது மதுரை புத்தகக் கண்காட்சி. எதிர்வரும் பதினாறாம் தேதிவரை நடைபெறுகிறது. நாள்தோறும் காலை 11 மணிமுதல் இரவு 9 மணிவரை அரங்கம் திறந்திருக்கும். மாலையில் இலக்கிய ஆர்வலர்களின் ரசனையைக் கருத்தில் கொண்டு பேச்சரங்கங்கள் நடைபெறுகின்றன...











