மதத்தால் தொடங்கப்பட்ட மிசோரத்தின் கல்விப் பயணம், மக்களின் மன உறுதியால் பெருமை பெற்றுள்ளது. மாநிலத்தின் கல்வியறிவு விரைவில் 100% எட்டும் என்பதில் ஐயமில்லை.
Tag - கிறித்தவ மிஷனரி
கடந்த பிப்ரவரி மூன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை திருமலையில் (திருப்பதி) சநாதன தார்மிகக் கருத்தரங்கம் என்ற பெயரில் மூன்று நாள் மாநாடு ஒன்று நடைபெற்றது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஜீயர்கள், மடாதிபதிகள், சாதுக்கள் ஏராளமானோர் இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டார்கள். கருத்தரங்கில் பல்வேறு...













