17. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, கூடி வாழ்ந்தால் கோடி நன்மை போன்ற பழமொழிகள் தமிழில் உண்டு. அது மட்டுமல்லாது ஔவையார் ஆத்திசூடியிலும், திருவள்ளுவர் திருக்குறளிலும் ஒற்றுமை பற்றிச் சொல்லியுள்ளனர். ஒற்றுமையால் நன்மை கிடைக்கும் என்பதனை இயற்கையாக வாழ்ந்து காட்டுபவை எருமைகள்...
Tag - சமூக விரோதிகள்
சாட்-ஜி-பி-டி (ChatGPT) போன்ற ஈனும் செயற்கை நுண்ணறிவு (Generative AI) நுட்பங்கள் பயனர்களுக்கு வரப்பிரசாதம், அதேநேரம் இந்த நுட்பங்கள் கெட்டவர்களுக்கும் சுலபமாகக் கிடைப்பதால் சமூகத்திற்கும், தனிப்பட்ட நபர்களுக்கும் இவற்றால் மிகப் பெரிய தீங்குகளை இழைக்கக்கூடும். எத்தகைய தீங்குகள் வரத் தொடங்கியுள்ளன...