கூகுள் நிறுவனம், இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மிகப்பெரிய ஏஐ டேட்டா சென்டரை அமைக்க இருக்கிறது. அடுத்த ஐந்து வருடங்களில் இதற்காக 15 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்ய இருக்கிறது. அதற்கான ஒப்பந்தக் கூட்டத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு...
Tag - செயற்கை நுண்ணறிவு
இந்தியாவில் தற்போது பிரபலமாகப் பேசப்படுபவர்களில் ஒருவர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவுத் தேடு பொறி பெர்பிளக்ஸிட்டி (Perplexity) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. முப்பதொரு வயதான அரவிந்த் ஸ்ரீனிவாஸ், பெர்பிளக்ஸிட்டியின் நிறுவனர். சென்னையைச் சேர்ந்த தமிழர்...
தனியார் தீவு என்றதும் மேட்டுக்குடி மக்களின் ஹைடெக் கூத்துக்களையோ, நித்தியானந்தாவின் கைலாசாவையோ யோசித்துக்கொள்ள வேண்டாம்.
பொதுவெளியிலிருந்து அனுமதி பெறாமல் பாடல்களை எடுத்தால் யூட்யூப் போன்ற தளங்கள் நமது வீடியோவை நீக்கிவிடுவார்கள். இந்தச் சிக்கலைத் தீர்க்க வரப்பிரசாதமாக சுனோ வந்தது.
போன வாரம் அமெரிக்காவே அந்தப் புதிய செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தைத் திரும்பிப் பார்த்தது. காரணம் விண்ட்சர்ஃப் (Windsurf) என்கிற இந்த நிறுவனத்தைச் சுமார் இருபத்தைந்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்து ஓபன்-ஏ.ஐ. (சாட்-ஜிபிடி) நிறுவனம் வாங்கியது. அப்படி என்ன மந்திரம் இருக்கிறது விண்ட்சர்ஃப் செயலியில்? இன்று...
அமீரகத்தின் அரசாங்கப் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிலிருந்து செயற்கை நுண்ணறிவு (AI) ஒரு முக்கியப் பாடமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த முடிவை அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மே 4, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கடந்த வருடம்...
டிஜிட்டல் தொழில்நுட்பமும் இணையமும் நமது அன்றாட வாழ்வை எளிமையாக்கிவிட்டன என்பதை மறுப்பதற்கில்லை. அதேநேரம், அவை நம்மைச் சிந்திக்க விடாமல் செய்கின்றனவோ? என்ற கேள்வியும் மனத்தின் ஒரு மூலையில் அவ்வப்போது எழத்தானே செய்கிறது? செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களின் வரவு, நிலைமையை இன்னும் சிக்கலாகியுள்ளது...
அண்மையில் குவான்டம் கம்பியூட்டிங் பற்றிய செய்தி அறிக்கைகள் சில ஊடகங்களில் வெளிவந்தன. ஐஐடி மெட்ராஸில் ஆகஸ்ட் மாத முடிவில் குவான்டம் கம்பியூட்டிங் பற்றிய ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடி அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்பம் குவான்டம் கம்பியூட்டிங்தான் என...
கூகுள், பேபால், அப்ளைட் மெட்டீரியல்ஸ், அமேசான் வெப் சர்வீசஸ் உட்பட பல முன்னணி நிறுவனங்களின் முதலீடுகளைத் தமிழகம் இந்த மாதம் பெருமளவில் ஈர்த்திருக்கிறது. எல்லாமே செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி தொடர்பானவை. இத்தனை நிறுவனங்கள் இந்தத்துறை சார்ந்து ஒரே நேரத்தில் இந்தியாவின் ஒரு மாநிலத்தில்...
கணினி பயன்படுத்தாத துறையோ அல்லது நபரோ இல்லை எனுமளவு இன்றைய மனித குலத்தின் அன்றாட வாழ்க்கையுடன் கணினித் தொழில்நுட்பம் இணைந்துள்ளது. எமது கைகளில் உள்ள தொலைப் பேசிகளிலிருந்து விண்வெளிக்குச் செல்லும் விண்கலங்கள் வரை கணினித் தொழில்நுட்பம் எமது வாழ்க்கையின் ஒவ்வொரு செயற்பாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது...












