சர்வதேசக் கால்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் லியோனல் மெஸ்ஸி. ஸ்பெயினுடன் ஆடிய உலகக்கோப்பை இறுதிப்போட்டியே அவர் அர்ஜெண்டினாவுக்காக ஆடிய கடைசிப் போட்டி. இந்த ஓய்வை அறிவிக்கையில் நிச்சயமாக ஒரு நிறைவான மனநிலையில் இருந்திருப்பார். அர்ஜெண்டினா தேசிய அணிக்காக விளையாடிய...
Author - அசோக் ராஜ்
![]()
நேபாளின் ரசுவா மாவட்டத்தில், புதன்கிழமை காலை எப்போதும் போலவே விடிந்தது. பள்ளிகள், கல்லூரிகள், பிற அலுவல்களுக்குச் செல்வோர் வழக்கமான பயணத்தில் இருந்தனர். சந்தைகள் உள்ளிட்ட பொது இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமிருந்தது. தாங்கள் எப்படியான பேராபத்தைச் சந்திக்க இருக்கிறோம் என அங்கு எவரும்...
ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று சிரியாவின் இட்லிப், டமாஸ்கஸ் நகரங்களின் வீதிகளில் கூடிய மக்கள், இனிப்புகளைப் பரிமாறிக் கொண்டிருந்தனர். அவர்கள் பதினைந்து வருடங்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த நீதி இப்போது கிடைத்திருப்பதன் வெளிப்பாடுதான் இந்தக் கொண்டாட்டங்கள். தேசத்தைச் சீரழித்து, மக்களைக் கொன்று குவித்த...
சர்வதேசக் கால்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார் பிரேசில் வீரர் நெய்மர். இந்த அறிவிப்பை வெளியிடும்போது நிச்சயம் அவர் மகிழ்ச்சியாக இருந்திருக்க வாய்ப்பில்லை. பத்திரிகையாளர்களைச் சந்தித்தவர், ‘இந்த மஞ்சள் நிற ஜெர்சிக்காக என் உதிரத்தையும் வாழ்க்கையையும் அளித்தேன்...
அமெரிக்காவின் ஸ்டாண்ட்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா ஜூன் 14ஆம் தேதி நடந்தது. மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் என இருபதாயிரத்துக்கும் மேலானோர் அங்கு கூடியிருந்தனர். விழாவில் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை சிறப்பு விருந்தினராகக் கலந்து...
சிரியாவின் அதிபராக அஹ்மத் அல்-ஷரா பொறுப்பேற்றபோது, அயல்நாடுகளுடன் எந்தவிதச் சிக்கலுமின்றி நட்புறவு பேணப்படும் எனத் தெரிவித்திருந்தார். 2024இல் அவர் ஆட்சிக்கு வந்த பிறகு ரஷ்யா, அமெரிக்கா என இரு நாடுகளுக்கும் பயணித்து, தன் அணிசேராக் கொள்கையை உலகுக்குத் தெரிவித்தார். அவரது முயற்சிகளால் ஐக்கிய அரபு...
எவரெஸ்ட் சிகரத்தை நான்காவது முறையாகத் தொடுகிற பயணத்தில், நேபாளத்தைச் சேர்ந்த பிஜய் கிமிரே மரணமடைந்திருக்கிறார். மலையேறும் வீரர்கள் மற்றும் அதில் ஆர்வமுடையோர் மத்தியில் இச்செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை ஏழாயிரத்து ஐந்நூற்றுக்கும் அதிகமானவர்கள் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து...
ஒரு ஜனநாயகவாதியைப் போன்ற தோற்றத்தை வெளிக்காட்டினாலும், அல்-ஷராவும் ஒரு மறைமுகச் சர்வாதிகாரியாகவே செயல்படுகிறார். ஷராவின் புதிய அரசில் பிரதமர் பதவியே உருவாக்கப்படவில்லை.
ஜுலானியின் தலைமையில் HTS ஆட்சி அமைப்பது உறுதியாகி இருந்தது. பெரும்பான்மை மக்களின் வரவேற்பைப் பெற்றாலும், ஜிகாதிகளின் கைக்கு சிரியா சென்றுவிட்டதாக மக்களில் சிலர் வருந்தினர்.
தலைநகரான டமாஸ்கஸில் கூட அதிகபட்சம் இரண்டு மணிநேரம் மட்டுமே மின்சாரம் விநியோகிக்கப்பட்டது. அன்றாட உணவைப் பெறுவதே மக்களுக்குப் பெரும் போராட்டமாக இருந்தது.














