Home » Archives for அசோக் ராஜ்

Author - அசோக் ராஜ்

Avatar photo

எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 20

குர்த் மக்களின் போராட்டம் விரைவில் கலவரமாக மாறியது. அரசாங்கக் கட்டடங்கள், பாத் கட்சி அலுவலகங்கள் தாக்கப்பட்டன. ஆயுதப் படைகள் அந்தப் பகுதிகளில் விரைவாகக் குவிக்கப்பட்டன.

Read More
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 19

பாத் ஆட்சியின் அவலங்கள், சர்வாதிகாரப் போக்குகள், படுகொலைகள், ஊழல்கள் என அனைத்தும் பட்டியலிடப்பட்டு ஓர் அறிக்கை தயார் செய்யப்பட்டது.

Read More
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 18

ஃபிரெஞ்சு அதிபர் ஜேக்ஸ் சிராக், ஜோர்னாடிய மன்னர் ஹுசைன் போன்றவர்களுடனான சந்திப்புகளுக்கும் பஷரைத் தன்னுடன் அழைத்துச் சென்றார் ஹஃபீஸ். பதவியேற்பு விழாவில் மக்களுக்கு நம்பிக்கை தரும் விதமாக உரையாற்றினார் பஷர். சிரியாவுக்குத் தேவையான நவீன மாற்றங்கள், தான் செய்யவிருக்கும் சீர்திருத்தங்கள் போன்றவை...

Read More
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 17

சதாமுக்கும் அசாத்துக்கும் மிகத் தீவிரமான பகை நிலவியது. சிரியா மற்றும் இராக்கின் பாத் கட்சிகளுக்கிடையே தொடக்கம் முதலே மோதல்கள் நடந்தன.

Read More
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 16

ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தும் அளவுக்குச் சென்றார் அசாத். நிலவறைகளில் மறைந்திருந்த மக்களைக் கொல்வதற்கு, சயனைட் வாயு செலுத்தப்பட்டது.

Read More
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 15

எந்தப் பாலஸ்தீனர்களைக் காப்பதாகச் சொல்லிக் கொண்டதோ, யாரைத் தங்கள் சகோதரர்கள் என்றதோ அந்தப் பாலஸ்தீனர்களையே கொன்று குவித்தது சிரியப் படை.

Read More
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 14

அசாத்தின் பிறந்த நாள், தேசிய விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. அந்தத் தினத்தில் அரசு விழாக்கள், பிரம்மாண்ட அணிவகுப்புகள் நடத்தப்பட்டன.

Read More
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 13

சிரிய பீரங்கிகள் ஜோர்டான் எல்லைக்கு அனுப்பப்பட்டன. ஜோர்டானைத் தாக்கினால் சிரியா மீது போர் தொடுப்போம் என்றன இஸ்ரேலும் அமெரிக்காவும்.

Read More
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 12

முக்கியப் பதவிகள் பாத் கட்சியிடமே இருந்தது. நாசரியர்களுக்கு இது வெறுப்பை அளித்தது. பாத்தை அகற்றிவிட்டு ஆட்சியைப் பிடிக்க முடிவு செய்தனர்.

Read More
எரியாத நாளில்லை நாள்தோறும்

எரியாத நாளில்லை – 11

எகிப்தின் ஆட்சிக்கு வந்த நாசர், சூயஸ் கால்வாயைத் தேசிய மயமாக்குவதாக அறிவித்தார். பிரிட்டன் செய்வதறியாது திகைத்துப் போனது.

Read More

இந்த இதழில்

error: Content is protected !!