‘இந்தியா, நார்வே இடையேயான வர்த்தகப் பரிமாற்றங்கள் அடுத்த பத்து ஆண்டுகளில் இப்போதிருப்பதை விடப் பல மடங்கு அதிகரித்திருக்கும்’ என்கிறார் இந்தியாவுக்கான நார்வே தூதர் மே எலின் ஸ்டேனர். கடந்த ஜூன் மாதம் சென்னையில் ஒரு கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசியிருந்தார். வட ஐரோப்பியப் பகுதியான ஸ்கான்டினேவிய...
Tag - தமிழர் உலகம்
தமிழ்நாட்டிலிருந்து பாகிஸ்தானுக்கு ஒவ்வொரு மாதமும் குறைந்தது 30 தபால்களாவது சென்றுகொண்டிருந்தன. 2019ஆம் ஆண்டு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசு ரத்து செய்யும் வரை. கோபித்துக்கொண்ட பாகிஸ்தான், தபால் சேவையை நிறுத்தியது. பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் ஏறக்குறைய 5000 தமிழர்கள் இன்றும் வாழ்ந்து...
2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கம்போடியாவிலிருந்து நூற்றுக்கணக்கான இந்தியர்கள் மீட்கப்பட்டு இந்தியா அழைத்துவரப்பட்டனர். வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாகக் கூறும் போலி தரகர்களை நம்பி முறையற்ற இணைய மோசடி வேலைகளில் சிக்கிக்கொண்ட இந்திய இளைஞர்கள், அங்கிருக்கும் இந்தியத் தூதரக அதிகாரிகளின் உதவியோடு நாடு...
இன்றைய வியட்நாமின் ஹோ சி மின் நகரம் வானுயர கட்டிடங்களால் ஆனது. சென்ற ஆண்டு கணக்குப்படி அந்நகரின் மக்கள் தொகை பத்து மில்லியன். 1880களில் பிரெஞ்சு கட்டுப்பாட்டின் கீழ் இருந்த இன்றைய லாவோஸ், கம்போடியா மற்றும் வியட்நாம் பகுதிகள் தான் இந்தோசீனா என்றறியப்பட்டன. அப்போது ஹோ சி மின் நகரத்தின் பெயர் சைகோன்...
மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய – மியான்மர் இடையேயான தடையில்லா அனுமதி தொலைவைப் பதினாறு கிலோமீட்டர்களிலிருந்து பத்துக் கிலோமீட்டர்களாகக் குறைத்து உத்தரவிட்டுள்ளது. அதாவது இருபுற எல்லைகளிலும் பத்துக் கிலோமீட்டர்கள் தூரத்திற்கு இரு நாட்டவர்களுக்கும் கடவுச்சீட்டு, விசா...
இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் அதிகம் விரும்பி செல்லும் உல்லாசத் தேசம், தாய்லாந்து. இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் சுமார் ஒரு மில்லியன் இந்தியர்கள் தாய்லாந்து சென்றுவந்துள்ளனர். அங்குதான் ஒரு காலத்தில் பத்தாயிரம் தமிழர்கள் ஒன்றாக ஒரே பெருங்குழியில் புதைக்கப்பட்டார்கள் என்பது நம்மில்...
கடந்த ஆகஸ்ட் மாதம், சென்னையில் நடைபெற்ற இந்திய காமன்வெல்த் வர்த்தகச் சபைக் கூட்டத்தில், செஷல்ஸ் நாட்டின் உயர் ஆணையர் கலந்துகொண்டார். நிகழ்வில் பேசியவர், வர்த்தக ரீதியிலான முதலீடுகளுடன் இந்தியாவிலிருந்து நாங்கள் வணிகர்களைப் பெருமளவில் எதிர்பார்க்கிறோம் என்றார். நிகரற்ற அழகிய கடற்கரைகளைத் தாண்டி...
எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிஜியில் தமிழ் வகுப்புகள் தொடங்கப்படவிருக்கின்றன. கடந்த ஆண்டு பிஜிக்குச் சென்றிருந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அங்கிருக்கும் தமிழர்களைச் சந்தித்துப் பேசினார். அவர்களின் கோரிக்கையை ஏற்று, இந்தியாவிலிருந்து தமிழ் ஆசிரியர்களை அங்கு அனுப்பிவைக்க...
இந்தியாவில் உள்ளதைப் போன்ற மின்னிலக்கப் பணப் பரிவர்த்தனை முறையைத் தங்கள் நாட்டிலும் வடிமைத்துகொள்வதற்காக, இந்தியத் தேசியக் கொடுப்பனவு நிறுவனத்துடன் டிரினிடாட் அமைச்சகம் ஒப்பந்தம் போட்டுள்ளது. மின்னிலக்கப் பணப்பரிவர்த்தனை முறையை அமல்படுத்தப்போகும் முதல் கரீபிய தேசம் இதுதான். கரீபிய பகுதியின்...
இந்தியாவிற்கான தென் ஆப்ரிக்காவின் உயர் ஆணையராக (ஹை கமிஷனராக) அனில் சுக்லால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தான் டெல்லிக்கான தென் ஆப்ரிக்காவின் முதல் ‘இந்திய வம்சாவளி’ உயர் ஆணையர். இது குறித்துப் பேசிய அனில், ‘தென் ஆப்பிரிக்கா என்னுடைய ஜென்ம பூமி, இந்தியா என்னுடைய கர்ம பூமி. இரண்டு அடையாளங்களுக்குமே...













