சட்டம் ஒழுங்கு செயலிழந்துள்ளது. இது பொதுவாக ஆளும் தரப்பு மீது எதிர்க்கட்சிகள் எப்போதும் வைக்கும் குற்றச்சாட்டு. ஆனால் இப்போது இந்தக் குரல்கள் தமிழ்நாட்டில் பொதுமக்கள் தரப்பிலிருந்தும் வலுவாக எழ ஆரம்பித்துள்ளதுதான் கவலை அளிக்கிறது. மாநிலத்தில் நடப்பு ஆட்சி முடிவதற்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ளன...
Tag - தேர்தல் வாக்குறுதிகள்
கச்சத்தீவு மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் யாராவது இதைத் தொடுவார்கள். கச்சத் தீவை மீட்போம் என்பார்கள். அதோடு விட்டுவிடுவார்கள். நம் மக்களுக்கு அரசியல்வாதிகளின் இயல்பு பழகிவிட்டபடியால் இதையும் எதையும் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. நடந்தால் மகிழ்ச்சி; நடக்கும்போது...











