ஃபிரான்ஸ் நாட்டின் பிரபலமான லூவர் அருங்காட்சியகத்தில் கடந்த அக்டோபர் 19ம் தேதி பழம்பெரும் நகைகள் பல கொள்ளையடிக்கப்பட்டிருக்கின்றன. உலகிலேயே அதிநவீனப் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதாகக் கருதப்படும் அருங்காட்சியகத்தில் பட்டப்பகலில் சில நிமிடங்களில் நடந்த இந்தக் கொள்ளை எப்படிச் சாத்தியமானது...
Tag - நகைத் திருட்டு
சொல்லப்படும் ஆறுதல் வார்த்தைகளும் தரப்படும் வாக்குறுதிகளும் செயலாக உருப்பெற்றாலொழிய நீடித்த மக்கள் ஆதரவு சாத்தியமில்லை.











