இந்த ஆண்டு டிசம்பர் மாதமே சென்னை புத்தகக் காட்சி தொடங்குகிறது. வழக்கமாக பொங்கல் விடுமுறையை ஒட்டி ஜனவரி மாதத்தில்தான் நடைபெறும். 1977-ஆம் ஆண்டு முதல் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடக் கண்காட்சி டிசம்பர் 27-ஆம் தேதி தொடங்கிப் பொங்கலுக்கு முன்னதாகவே முடியவிருக்கிறது...
Tag - பதிப்பகங்கள்
ஷார்ஜாவின் நாற்பத்திரண்டாவது சர்வதேச புத்தகக் காட்சி நவம்பர் ஒன்றாம் தேதி தொடங்கியுள்ளது. பன்னிரண்டு நாள்கள் நடக்கவிருக்கும் இந்த நிகழ்வை ஷார்ஜாவின் அரசர் ஷேக் சுல்தான் அல் காஸ்மி திறந்து வைத்தார். 1982-ஆம் ஆண்டு தொடங்கிய புத்தக காட்சியைப் பார்த்திருந்த அன்றைய பள்ளி மாணவனான ஒருவரிடம் பேசினோம்...
நாற்பத்தி ஆறாவது சென்னை புத்தகக் காட்சி நடக்கும் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இந்த முறை சர்வதேசப் புத்தகச் சந்தையும் நடந்தது. இதை நடத்தியது தமிழ்நாடு அரசு. வழக்கமாக நடக்கும் புத்தகக்காட்சி, பதிப்பாளர்கள் கொண்டு வரும் புத்தகங்களை மக்கள் கண்டு, தேர்ந்தெடுத்து வாங்குவதற்கானது. தமிழக அரசின் இந்த சர்வதேசப்...













