நாற்பத்தி ஆறாவது சென்னை புத்தகக் காட்சி நடக்கும் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இந்த முறை சர்வதேசப் புத்தகச் சந்தையும் நடந்தது. இதை நடத்தியது தமிழ்நாடு அரசு. வழக்கமாக நடக்கும் புத்தகக்காட்சி, பதிப்பாளர்கள் கொண்டு வரும் புத்தகங்களை மக்கள் கண்டு, தேர்ந்தெடுத்து வாங்குவதற்கானது. தமிழக அரசின் இந்த சர்வதேசப் புத்தகச் சந்தை தமிழ் பதிப்பாளர்களும் பன்னாட்டுப் பதிப்பாளர்களும் தங்கள் புத்தகங்களை மொழிமாற்றம் செய்யும் உரிமையை வாங்க விற்க களம் அமைத்துத் தருகிறது.
இதைப் படித்தீர்களா?
இது வேட்டனின் முந்நூறாண்டு காலத் தவம். கனியும் காலம் இப்போதுதான் வந்திருக்கிறது. நாம் எடுத்து வைத்திருப்பது முதலடியே அன்றி வேறல்ல.
சிவன் ஒரு சித்தனே என்றால் உங்களைப் போல அவன் என்னெதிரில் தோன்றினால் உங்களை வணங்குவது போல அவனையும் வணங்குவேன்.
















Add Comment