அறியப்படவேண்டிய, கொண்டாடப்படவேண்டிய சென்ற நூற்றாண்டுப் பெண் படைப்பாளிகள். அவர்களை விரிவாக அறிமுகப்படுத்துவதுதான் நாயகி நிகழ்ச்சியின் நோக்கம். இது, ஒருநாள் கருத்தரங்காக மயிலாப்பூரிலிருக்கும் கவிக்கோ மன்றத்தில் சென்ற சனிக்கிழமை (22, மார்ச்) நடந்தது. தமிழின் முதல் நாவலை எழுதிய சித்தி ஜுனைதா பேகம்...
Home » பிசி ஸ்ரீராம்