2025ஆம் ஆண்டு இரு நிகழ்வுகளால் முக்கியத்துவம் பெறுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் இயக்கமும், சுயமரியாதை இயக்கமும் தொடங்கப்பட்டு நூறாண்டுகள் நிறைவடைகின்றன. தமிழ்நாட்டின் தற்கால அரசியல் போக்கை வடிவமைத்ததில் இவ்விரு இயக்கங்களும் பெரும் பங்காற்றின. தமிழ்நாட்டின் நவீனச் சமூகக் கட்டமைப்பை இவை எப்படி உருவாக்கின...
Tag - பெரியார்
38 கி.ஆ.பெ.விசுவநாதம் (10.11.1899 – 19.12.1994) முத்தமிழான இயல், இசை, நாடகம் என்று மூன்று தமிழின் காதலர் இவர். பின்னாட்களில் மூன்று தமிழுக்கும் காவலர் என்ற பெயரில் ‘முத்தமிழ்க்காவலர்’ என்ற புகழ்ப்பெயரை அடைந்தவர். தொழிலால் வணிகர்; ஆனால் அவரது பெயர் வரலாற்றில் நிலைத்தது அவரது பொதுப்...
‘நீங்கள் எப்போது பார்த்தாலும் கடவுள் இல்லை; இல்லை என்றே சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே, ஒருநாள் கடவுள் உங்கள் முன்னால் வந்து நின்றால் என்ன செய்வீர்கள்?’ என்று பெரியாரிடம் ஒருவர் கேட்டார். ‘கடவுளே நேரில் வந்த பிறகு எனக்கென்ன பிரச்னை? கடவுள் இருக்கிறார் என்று பிரசாரம் செய்வேன்’ என்று சர்வசாதாரணமாகப்...
பெரியார் மறைந்து ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாகின்றன. என்றாலும் ‘முன்னை இட்ட தீ முப்புரத்திலே, பின்னை இட்ட தீ தென் இலங்கையில், அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே, யானும் இட்ட தீ மூள்க மூள்கவே’ என்று பட்டினத்தடிகள் தன் அன்னையின் சிதைக்குத் தீ மூட்டிதைப்போல், பெரியார் என்கிற கலகக்காரர் சனாதனத்திற்கெதிராக மூட்டிய...
‘ஆ. இராசா தனித்தமிழ்நாடு கேட்கிறார். கேட்டுத்தான் பாருங்களேன்? அடுத்த ஐந்தே நிமிடத்தில் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 356-ஐ எப்படிப் பயன்படுத்துவது என்பதை நாங்களும் காட்டுவோம். திமுக ஆட்சியை எப்படிக் கலைக்க வேண்டும் என்பதையும் செய்து காட்டுவோம்’ என்று தமிழக பாஜக கடும் எச்சரிக்கை செய்துள்ளது...