6 பகல் போகும்போது இருக்கிற அதே தூரம்தான் போன வழியிலேயே திரும்பிவரும்போதும் இருக்கும் என்பது சாதாரணமாக எல்லோருக்கும் தெரிந்த விஷயமாக இருந்தாலும் திரும்புகையில், இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டதா என வாய்விட்டுச் சொல்லும்படி இருப்பதும் சகஜமாக நடப்பதுதான். ஈரோட்டிலிருந்து கோயம்புத்தூருக்குப் போனதில் ஆன...
Tag - மாமல்லன்
5 இரவு அதுவரை அவன் மெட்ராஸில் போயிருந்த அதிகபட்சத் தூரம், வடக்கே தண்டையார்பேட்டை மணிக்கூண்டு – கல்லூரிக் காலத்தில் த. இராமலிங்கம் வீட்டைத் தேடிக்கொண்டு போனது. தெற்கே கூடுவாஞ்சேரி – பரீக்ஷாவில் இருக்கையில் போலீஸ் உளவாளியாக இருக்கலாம் என்று ஞாநி சந்தேகப்பட்ட சத்யனிடம் அடுத்த நாள்...
4 சஞ்சலம் வசந்தகுமார் சொன்னதிலிருந்தே கனவாக விரிய ஆரம்பித்துவிட்டிருந்தாலும் பாபாவைப் பார்த்ததிலிருந்து சைக்கிள் ரேலி மட்டுமே மனதை முழுவதுமாய் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. பார்க்கிற எல்லோரிடமும் அது பற்றியே பேசிக்கொண்டிருந்தான். டிக்கெட் புக் பண்ணியதற்கு மறுநாள் டக்கர் பாபா வித்யாலயாவுக்குப் போய்...
3 ஆதங்கம் கன்யாகுமரியிலிருந்து காஷ்மீருக்கு சைக்கிளில் போகப்போகிறோம் என்பது ஒருபுறமிருக்க, சுந்தர ராமசாமியைப் பார்க்கப்போகிறோம் என்பது கூடுதல் மகிழ்ச்சியைக் கொடுத்தது. போகிறோம் என்பது உறுதியான உடனே அவருடன் ஒரு நாளாவது இருக்கவேண்டும் என்று முடிவுசெய்துகொண்டான். இந்தியாவைச் சுற்றிப் பார்க்கக்...
1 மிதப்பு எக்மோர் ஸ்டேஷனின் பிரதான வாயில் எதிரில் சவாரியை இறக்கிவிட்டுக் கிளம்பப் பார்த்த டிரைவரிடம், இடதுகாலைத் தார் ரோட்டிலும் வலதுகாலைப் பெடலிலும் வைத்தபடி, ‘பார்சல் புக்கிங் எங்க’ என்று கேட்டான், முரட்டுக் கதர் குர்த்தாவும் அதற்கு சம்பந்தமேயில்லாத டிராக் ஸூட்டும் அணிந்திருந்த அவன். பெரிய ஆள்...
130 குட்பை இறுதிக்குச் சற்றுமுன் வரவிருக்கிற சம்பவம் நிகழ்ந்து, இருபது வருடங்கள் கழித்து, தி நகர் ஜிஆர்டி ஜிராண்ட் டேய்ஸில் நடந்த சிவரூபன் மச்சினியின் திருமணத்திற்கு இவன் மனைவியோடு போயிருந்தான். தொலைக்காட்சிகளில் மனைவியுடன் (அவர் மாணவியாக இருந்ததிலிருந்தே) அவருடன் முகம் காட்டிப் பிரபல மனநல...
விமலாதித்த மாமல்லன் இப்படியொரு தர்மசங்கடத்தில் போய் தாம் மாட்டிக்கொள்ளப் போகிறோம் என்று அவர் என்றுமே நினைத்திருக்கவில்லை. ரொம்ப கஷ்டமாக இருந்தது. அந்தக் கடன்காரனுக்குத்தான் புத்தி லத்தி தின்னும்படியாகப் போயிற்று என்றால் தமக்கு என்ன ஆயிற்று என்று நொந்துகொண்டார். ஐம்பதைத் தாண்டியவன் செய்கிற காரியமா...
129 தாயும் அன்னையும் ஓவியர் அச்சுதன் கூடலூர் முதல் பிரபஞ்சன் முருகேச பாண்டியன் வரை தங்கியிருந்த, கலை இலக்கியத்துக்கு ஆகிவந்த மேன்ஷன் என்று சொல்லி, இவன்தான் சுகுமாரனை ஜானிஜான் கான் தெருவில் கொண்டுபோய் தங்க வைத்தான். அன்று எதோ ஒரு பண்டிகை. அதைப் பற்றி இவனுக்குப் பெரிதாக ஒன்றுமில்லை – ஒருநாள்...
128 பத்து ஷங்கர் ராமன் வீட்டுப் பச்சை நிற இரட்டை மரக்கதவின் மேல்பகுதியில் மெல்லிய இரும்புக்கம்பிகள் பொருத்தப்பட்டிருக்கும். ஆளே ஒல்லி என்பதால் இவன் கைகளும் மெலிதானவை; விரல்களும் நீளம். எனவே, இவனே கைவிட்டுத் தாளிடப்பட்டிருக்கும் கதவைத் திறந்துவிடுவான். காலிங் பெல் அடித்தாலும் டிவி...
விமலாதித்த மாமல்லன் ‘ரொம்ப தேங்க்ஸ் சார்’ என்று கைகூப்பினார், அமராவதி எக்ஸ்போர்ட்ஸ் உரிமையாளர் அனுப்பிவைத்ததாகச் சொல்லி, தம்மை குமரேசன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டவர். கும்பிட்ட கைகளுக்குள் இருந்த ரோஸ் நிற கவரை நீட்டினார். ‘எதுக்குங்க’ என்றார் அழகப்பன். ‘சரியா கைடு பண்ணி நல்லபடியா முடிச்சி...