148. சஞ்சயின் பிடிவாதம் 1968 நவம்பர் 13ஆம் தேதி, பாராளுமன்றத்தில் இந்திரா காந்தியின் 22 வயதான இளைய மகன் சஞ்சய் காந்தி இந்தியாவுக்கு ஏற்ற சக்திவாய்ந்த சிறிய கார் தயாரிப்பதற்கான லைசென்ஸுக்கு மத்திய தொழில் வளர்ச்சித் துறைக்கு விண்ணப்பித்திருப்பதாக ஓர் அறிவிப்பு வெளியானது. சஞ்சய் காந்தி...
Tag - மாருதி
புதுக்கோட்டையில் வசித்த வெங்கோப ராவ் – பத்மாவதி தம்பதிக்கு ஆகஸ்ட் 27, 1938ம் ஆண்டு மகனாகப் பிறந்தவர் ரங்கநாத ராவ் (எ) மாருதி. எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்த அவர் ஓவியம் வரைவதன் மீதான காதலால் கல்லூரிப் படிப்பைத் தொடரவில்லை. 1959ல் சென்னைக்கு வந்த ரங்கநாதன், திரைப்படங்களுக்கு பேனர் வரையும்...