ஜெயப்பிரகாஷ் இப்படி ஆக்ரோஷமாகப் பேசினாலும், பிரம்மானந்த ரெட்டி அமைதியாகவே இருந்தார். காரணம், இந்திரா காந்தி தன் மனதில் வேறு ஒரு கணக்குப் போட்டுக் கொண்டிருந்தார்.
Tag - ரேபரேலி
தன் பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பாகவே யஷ்பால் கபூர் இந்திராகாந்திக்குத் தேர்தல் தொடர்பாக வேலை செய்தார் என்பதற்கான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.
மஹாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்களும் கேரளாவின் வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் இடைத்தேர்தலும் நடந்து முடிந்திருக்கின்றன. மூன்றுமே தேசிய அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல்களாகப் பார்க்கப்பட்டன. இவைதவிர 14 மாநிலங்களில் 48 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு...












