181. முக்தி வாஹினி கிழக்கிலும், மேற்கிலும் இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்புறத்தில் பதற்றம் அதிகரித்தது. பிரதமர் இந்திரா காந்தியிடம் பத்திரிகையாளர்கள் எல்லைப்புறப் பதற்றத்தைக் குறிப்பிட்டு, ‘இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் மூளுமா?’ என்று கேட்டார்கள்...
Tag - வங்காளம்
1950 கால கட்டம். இந்தியாவில் உணவுத் தட்டுப்பாடு அதிக அளவில் இருந்தது. சிறிது காலம் முன்னர், அதாவது 1943-இல் தான் அதிபயங்கர வங்காளப் பஞ்சம் ஆட்டிப்படைத்திருந்தது. இதன் பலி எண்ணிக்கை வங்காளத்தில் மட்டும் 38 லட்சம் பேர். உணவின்றி இவ்வளவு பேர் இறந்துள்ளார்கள் என்பது நம் தலைமுறையினருக்கு நம்ப முடியாததாக...













