‘டிஜிட்டல்மயமாகிவிட்ட இன்றைய உலகம், கடைசிக் காகிதத்தைக் கசக்கி எறியும் நாள் வெகுதொலைவில் இல்லை’ என்றே பலரும் எண்ணினார்கள். அந்த அளவுக்குச் சந்தையில் காகிதங்களின் இடத்தைப் பறித்திருந்தது டிஜிட்டல் யுகப் புரட்சி. கணிசமான ஜென் ஸீ இளைஞர்கள் அச்சுப் புத்தகத்திலிருந்து கிண்டிலுக்கு...
Tag - வரலாறு
ஏஐ வந்துவிட்டால் வேலைகள் பறிபோகும். எங்கு பார்த்தாலும் இதையே பேசிக்கொண்டிருக்கின்றனர். உள்ளூர இந்த பயம் பலருக்கும் உள்ளது. எதற்கெடுத்தாலும் ஏஐ மீது பழிபோடுவது தற்போதைய டிரெண்ட். இருக்கட்டும். வேலை இல்லாமல் போவது உண்மையிலேயே வேதனையான ஒன்றுதான். ஆனால் காலந்தோறும் வேலைகள் காணாமல் போயுள்ளன...
சென்னை வாரத்தை முன்னிட்டு, அச்சுப்பண்பாடு- இதழ்கள் கண்காட்சி ஒன்றை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் கடந்த வாரம் நடத்தியது. இரு நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வளர்ந்து வந்த அச்சுப்பண்பாடு பற்றிய தகவல்கள், கடந்த நூற்றாண்டில் வெளிவந்த பழைய அச்சு நூல்களின் கண்காட்சி, இந்தத் துறையில் விற்பன்னர்களின் பேச்சு...
2025 செப்டம்பர் 1 முதல் பதிவுத் தபால் சேவை நிறுத்தப்படுவதாக அஞ்சல்துறை அறிவித்திருக்கிறது. இந்தச் செய்தினூடேயே தபால்பெட்டிகள் மற்றும் அஞ்சல் சேவையும் நிறுத்தப்படும் என்ற வதந்தியும் பரவியது. அஞ்சல்துறை அதனை மறுத்து அறிக்கை வெளியிட்டிருக்கிறது. ஆயினும், அஞ்சல் சேவைகளின் பயன்பாடு படிப்படியாகக்...
இந்திய சுதந்தரம் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்த ஆகஸ்ட் 15, 1947 அன்று சென்னை எப்படி இருந்தது? ஆனந்தச் சுதந்தரம் அடைந்துவிட்டோம் என்று அன்றைய மதராஸ் மாநகரும் கூத்தாடிக் கொண்டிருந்ததா? என்னென்ன நிகழ்ச்சிகள் நடந்தன? அப்போது வெளிவந்த பத்திரிகைகள் சிலவற்றின் மூலமும், அன்று சிறுவர்களாக இருந்து...
புத்தரின் புனித பிப்ரஹ்வா நினைவுச்சின்னங்கள் 127 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த நினைவுச்சின்னங்களில் புத்தரின் சாம்பல், எலும்புகள், மாணிக்கம், மரகதம், நீலமணிகள், தங்கத் தகடுகள் முதலியன அடக்கம். இது பெருமைக்குரிய சாதனை என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்...
கமல் மன்னிப்பு கேட்கும் வரை, இப்படத்தைக் கர்நாடகாவில் வெளியிட முடியாதென்று கர்நாடகத் திரைப்பட வர்த்தகச் சங்கம் தீர்மானித்தது.
மம்மியாக பதப்படுத்தப்பட்ட உடல்கள், ஐயாயிரம் வருடங்களுக்குப் பின்பும் வாசனையுடன் இருப்பதை சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது எப்படிச் சாத்தியம்? எப்படி இறந்த உடல்களை மம்மியாக்கிப் புதைக்கிறார்கள்? எப்படி இந்த வாசனை அப்படியே இருக்கிறது? மம்மி என்ற சொல் மும்மியா என்ற பாரசீகச் சொல்லிலிருந்து...
‘முகலாய சாம்ராஜ்யத்தின் பேரரசர் என்று அறியப்பட்ட ஒளரங்கசீப், காலத்தின் கடிகாரத்தைப் பின்னோக்கிச் சுழற்ற முயன்று, அதன் விளைவாக அதை நிறுத்தி பிறகு உடைத்தும் விட்டார்’ என்று நேரு கூறியிருக்கிறார். தனது மதவெறி கோட்பாடுகளாலும், இந்திய மக்களின் மீது கொண்டிருந்த காழ்ப்புணர்ச்சியாலும் அவர்...
கோலார் தங்கச் சுரங்கம் மூடப்பட்டு சுமார் இருபத்தைந்து வருடங்களாகின்றன. ஆனால் இந்தியாவில் தங்கத்துக்கான தேவையோ, வாங்குவதற்கான காரணங்களோ இன்றுவரை குறைந்து போய்விடவில்லை. விதவிதமான ஆபரணங்கள் வாங்கிப் போடுவதும், தங்கத்தில் முதலீடு செய்வதும், தங்கத்தை வாங்கிக் கொண்டு ஐந்து நொடிகளில் பணம் கொடுக்கும்...












