Home » சிபிஐ கதைகள்

Tag - சிபிஐ கதைகள்

இலக்கியம் கதைகள்

கணக்கு

விமலாதித்த மாமல்லன் புகார் கொடுக்கவேண்டும் என்று வந்து உட்கார்ந்து, தம்மை கன்சல்டண்ட் என்றும் ஆடிட்டர் என்றும் மாற்றி மாற்றிச் சொல்லிக்கொண்டு கசகசவென மூச்சுவிடாமல் ஏதேதோ பேசிக் கொண்டேயிருந்தவரை பேசவிட்டுப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த சிபிஐ இன்ஸ்பெக்டர், அவர் மூச்சுவிட எடுத்துக்கொண்ட முதல்...

Read More
இலக்கியம் கதைகள்

சிக்னல்

விமலாதித்த மாமல்லன் சூப்பிரெண்டெண்டண்ட் வேல்முருகன் அறைக்குள் நுழைந்தபோது ‘ஹலோ ஹலோ’ என்று கத்திவிட்டு, ‘சனியன் பிடிச்ச ஏர்செல் எல்லா எடத்துலையும் நல்லா எடுக்குது. இந்த பில்டிங்ல மட்டும் வேலசெய்ய மாட்டேங்குது’ என்று சபித்தபடி, தோல் கைப்பையை எடுத்துக்கொண்டு இருக்கையிலிருந்து எழுந்தார் ஏசி டேவிட்...

Read More
இலக்கியம் கதைகள்

நாடகம்

விமலாதித்த மாமல்லன் இரண்டு ரேஞ்சுகளுக்குப் பொதுவாக இருந்த போனில் பேசிவிட்டு வந்த மணி சார், ‘நடிகை நாடகம் பார்க்கிறாள் வருதாமே’ என்று, சொன்னதைக்கேட்டு எல்லோரும் சிரித்தனர். ‘எங்க வருது. நாவல் படிச்சிருக்கேன் படம் பாத்ததில்லே’ என்று, எதிர்ப்பக்க நாற்காலியில் அமர்ந்து அமைதியாக சிகரெட்...

Read More
இலக்கியம் கதைகள்

நேரம்

விமலாதித்த மாமல்லன் டெலிபோன்ஸில் வேலைபார்த்த ஹைதராபாத் பெரியப்பா கட்டிய வீட்டின் கிருகப்பிரவேசத்திற்காக, பாண்டிச்சேரியிலிருந்து வந்தபோதுதான் நரஹரி முதல் முறையாக செண்ட்ரல் ஸ்டேஷனைப் பார்த்தது. மேலே கூரை இருந்தாலும் அவ்வளவு பெரிய திறந்தவெளியை, பள்ளியில் படித்துக்கொண்டிருந்த அவன் அதுவரை பார்த்ததில்லை...

Read More
இலக்கியம் கதைகள்

தினம்

விமலாதித்த மாமல்லன் ‘நாளைக்கு வேலை இருக்கும். ஃபிரீயா வெச்சுக்குங்க.’ என்றார், ஏஓ டிடிஓ போனில் வந்த கிரிதர். நாய்க்கு வேலையில்லே நிக்க நேரமில்லே எனத் திரிந்து கொண்டிருக்கிற தானென்ன தனியாக ‘ஃப்ரீயாக’வைத்துக்கொள்வது, எப்போதுமே ஃப்ரீதானே என நினைத்துக்கொண்டே, ‘ஏசிக்கிட்ட…’ என்று இழுத்தான்...

Read More
இலக்கியம் கதைகள்

காணிக்கை

விமலாதித்த மாமல்லன் சாஸ்திரி பவன் மரநிழலில் நின்றிருந்த பழைய மெட்டடார் வேனில் ஏறி அமர்ந்ததும் எல்லாரும் ஏறியாச்சா என்று தமக்குத்தாமே சன்னமாக வாய்விட்டுக் கேட்டுக்கொண்டபடி உள்ளே இருந்த நான்கைந்து பேரையும் ஒரு பார்வை பார்த்துக்கொண்ட கிரிதர், மடியில் இருந்த தோள் பையை அனிச்சையாகத் தொட்டுப்...

Read More

இந்த இதழில்