லண்டனில் வசித்து வரும் இந்தியரான பிரேமா வாங்ஜோம், விடுமுறைக்காக. ஜப்பான் செல்லத் திட்டமிட்டிருந்தார். நவம்பர் 21, 2025 அன்று அவர் இணைப்பு விமானத்தில் ஏற ஷாங்காய் விமான நிலையம் வந்தடைந்தபோது பாதுகாப்புச் சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டார். சீனக் குடியேற்ற அதிகாரிகள் அவரது இந்திய...
Tag - அருணாச்சல பிரதேசம்
இந்தியாவையே அதிர வைத்த மணிப்பூர் பிரச்சனை இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படாத நிலையில் இப்போது புதிய தலைவலியைக் கொடுக்கிறது சீனா. ஆகஸ்ட் 28ஆம் தேதி சீனாவின் இயற்கை வளத்துறை அமைச்சகம் தேசிய வரைபட விழிப்புணர்வு வாரத்தைக் கொண்டாடியது. அதில் 2023-ஆம் ஆண்டுக்கான தேசிய வரைபடத்தை வெளியிட்டுள்ளது...













