நாடு முழுவதும் நாற்பதுக்கும் மேற்பட்ட தனியார் மருத்துவக். கல்லூரிகள் லஞ்சம் கொடுத்து போலி ஆவணங்கள், மோசடி ஆய்வுகள் மூலம் அங்கீகாரம் பெற்றிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
Tag - சிபிஐ
பொள்ளாச்சியில், பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய ஒன்பது குற்றவாளிகள் சாகும்வரை ஆயுள் தண்டனை பெற்றுள்ளனர். ஆளும் கட்சியும் முன்னர் ஆண்ட கட்சியும் நீதி நிலைநாட்டப்படத் தாங்களே காரணம் என அறிக்கைப் போர் நடத்துகிறார்கள். இவ்வழக்கை முடக்குவதற்கு நடந்த அத்தனை முயற்சிகளையும் எதிர்கொண்டு புகார்...
வாச்சாத்தி விவகாரத்தில் முன்னர் தருமபுரி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இன்று சென்னை உயர் நீதி மன்றம் உறுதி செய்திருக்கிறது. இதற்கு மகிழ்ச்சி அடைவதற்கு முன்னால் நடந்ததைச் சிறிது எண்ணிப் பார்க்க வேண்டும். 1992ம் ஆண்டு அது நடந்தது. சந்தனக் கட்டைகள் பதுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லி அக்கிராமத்தில் வனத்துறை...
64 மொழி அதுவரை அவன் போயிருந்த அதிகபட்ச தூரமே ஹைதராபாத்தாகத்தான் இருந்தது. அதுகூட அப்பா LTCயில், பெரியப்பா கட்டியிருந்த வீட்டின் கிருகப்பிரவேசத்திற்காக அழைத்துக்கொண்டுபோனதுதான். மராட்டிக்காரராக இருந்தாலும் அப்பாவுக்கும் அவனைப்போலவே இந்தி தெரியாது என்றாலும் பிறந்தது கடப்பா என்பதாலோ என்னவோ தெலுங்கு...
மும்பை ஓபிஎம் இன்டர்நேஷனல் நிறுவனத்தைச் சேர்ந்த எட்டுபேர் மீது போதைப் பொருள் கடத்தல் வழக்கு பதிவானது 2008-ஆம் ஆண்டில். இதன் அடிப்படையில் பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்தது அமலாக்கத்துறை. இதுதான் பிஎம்எல்ஏ-வின் கீழ் இந்தியாவில் பதிவான முதல் வழக்கு. பிஎம்எல்ஏ (PMLA – Prevention...











