வங்கிகள் என்பதை நாம் எப்படிப் புரிந்து கொள்கிறோம்? இன்றைய பொது நோக்கில் வங்கிகள் நம்மிடம் உள்ள கூடுதல் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் ஒரு இடமாகவும், நமக்குக் கடனாகப் பணம் தேவைப்பட்டால், நமது செயல்பாடுகளைப் பொறுத்து நமக்குக் கடன் அளிக்கும் தொழில் இடமாகவும், நமது விலையுயர்ந்த செல்வங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கும் ஒரு இடமாகவும் (locker facility) என்று மூன்று வகைகளில் புரிந்து கொள்கிறோம்.
இதைப் படித்தீர்களா?
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
Comment
-
Share This!
கட்டுரை வங்கித் துறையின் வரலாற்றை சிறப்பாக விளக்குகிறது. அருமை அறிவன் சார்.