பால்கனியில் நின்று அம்மாவிடம் மொபைலில் பேசிக்கொண்டிருக்கும்போது அனிதா அதைக் கவனித்தாள். லேசாய் திடுக்கிட்டாள். கிரில்லுக்கு வெளியே கம்பியில் காயப்போட்டிருந்த பச்சைப் புடைவையைக் காணோம். ‘ஒரு நிமிஷம்மா’ என்று சொல்லிவிட்டு அவசரமாக மொபைலை வாஷிங் மெஷினின் மேல் வைத்துவிட்டு பால்கனியின் சிறிய கிரில் கதவைத் திறந்தாள். வெளியே எட்டிப்பார்த்தாள். புடைவை இரண்டாவது ஃப்ளோரின் துணிக்கொடியில் அபத்திரமாகத் தொங்கிக் கொண்டிருந்தது. காற்றடித்தால் கீழே விழுந்துவிடும் அபாயத்தில் இருந்தது.
இதைப் படித்தீர்களா?
மீண்டும் மொழி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியிருக்கிறது. இம்முறை கல்வி அமைச்சர் தர்மேந்திரப் பிரதான். மத்திய அரசின் கல்விக் கொள்கை அடிப்படையில்...
14. குரைக்கிற நாய் கடிக்காது குரைக்கிற நாய் கடிக்காது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதன் அர்த்தம் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களின் செயல்கள்...
கடைசி வரி – நினைவு! சுஜாதா!