Home » ஜி7 உச்சி மாநாடு: சாதித்தது என்ன?
உலகம்

ஜி7 உச்சி மாநாடு: சாதித்தது என்ன?

இத்தாலியில் கடந்த வாரம் நடந்து முடிந்த G7 உச்சி மாநாட்டில் அரங்கேறிய காட்சிகள், ஒரு வழியாக ரஷ்ய அதிபர் புடினையும் வடகொரிய அதிபரையும் சந்திக்க வைத்திருக்கிறது.

இந்த மாநாட்டில் G7 அமைப்பு நாடுகள், சட்டத்தை மீறிப் புலம் பெயர்ந்தவர்கள், பருவச்சூழல் போன்றவற்றைப் பற்றிப் பேசினாலும், முதல் நிலை வகித்தது, உக்ரைனைப் பாதுகாக்கும் கொள்கைகளும் சீனாவைச் சுட்டும் சற்றே உறுதியான அணுகுமுறையும்தான்.

ஜி7 நாடுகளுக்கு அதிக எதிர்பார்ப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது

வந்திருந்த ஏழு தலைவர்களில், உள்நாட்டுச் சிக்கல் ஏதுமின்றி , ஐரோப்பிய ஒன்றிய தேர்தலில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்த முடிந்த ஒரே தலைவர் இத்தாலிய நாட்டின் பிரதமரும், விருந்தின் புரவலரும் ஆனால் ஜியார்ஜியா மெலோனி மட்டுமே. மாநாடு முடிந்ததும் அவர்கள் வெளியிட்ட கூட்டு அறிக்கையில் சில முக்கியப் பிரச்சினைகள் சொல்லப்பட்டிருந்தன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!